‘சேத்துமான்’ விமர்சனம்

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி எனும் சிறுகதையை ‘சேத்துமான்’ எனும் பெயரில் திரைப்படமாக பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.அறிமுக இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சேத்துமான் எனப்படும் பன்றியின் கறி தின்பதைச் சார்ந்து ,அதுவும் ரகசியமாகத் தின்பதைச் சார்ந்து …

‘சேத்துமான்’ விமர்சனம் Read More