மறைந்த நடிகர் ஶ்ரீகாந்தின் நினைவலைகள்: நடிகர் சிவகுமார் பகிர்வு !

தமிழ் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமானார்.   நடிகர் ஶ்ரீகாந்த் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய  ‘வெண்ணிற ஆடை ‘ திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், சிவகுமார், முத்துராமன் , …

மறைந்த நடிகர் ஶ்ரீகாந்தின் நினைவலைகள்: நடிகர் சிவகுமார் பகிர்வு ! Read More

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி!

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி! புலவர் புலமைபித்தன் கோவை மாவட்டம் சூலூரில், எனக்கு 5ஆண்டு முன்பு பள்ளி இறுதி படிப்பை முடித்தவர். முறையாக தமிழ் படித்து புலவரானவர். மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கியவர். ஆசிரியர் பணியினைத் தொடர்ந்து …

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி! Read More

ஆரோக்கிய சிவகுமார்!

இன்றைய காலகட்டத்தில் கோவிட்19 வைரஸ் கிருமிகளை விட வதந்தி பரப்புபவர்கள்தான் கொடுமையான கிருமிகள்.நடிகர் சிவகுமார் கொரோனா சோதனை செய்துகொண்டுள்ளார். முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது. அவர் எப்போதும் உடல் நலத்தை கவனித்துக் கொள்பவர்.அவரை கொரோனா கிருமிகள் அண்டாது. வதந்திகள் பரப்பும் இந்த …

ஆரோக்கிய சிவகுமார்! Read More

போய் வா தம்பி !- சிவகுமார் இரங்கல்!

எஸ்.பி பி மறைவு குறித்து சிவகுமார் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அரை நூற்றாண்டுக்கும் மேலாகஎத்தனை ஆயிரம் பாடல்களைஎத்தனை மொழிகளில் பாடியஉன்னதக்கலைஞன் !மூச்சுக்காற்று முழுவதையும்பாடல் ஓசையாக மாற்றியவன் !இமயத்தின் உச்சம் தொட்டும்பணிவின் வடிவமாகபண்பின் சிகரமாகஇறுதி உரையிலும்வெளிப்படுத்தியவன்…இதுவரை மக்களுக்குபாடியது போதும்இனி என்னிடம் பாட …

போய் வா தம்பி !- சிவகுமார் இரங்கல்! Read More

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கேள்வி.

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடுதிரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ‘ரோகினி’ ஆர்.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசும்போது, “கொரோனா லாக்டவுன் தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன .திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை …

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கேள்வி. Read More

15 ரூபாய் வாடகைவீடு :சிவகுமார் மலரும் நினைவுகள்!

படம் சார்ந்த மலரும் நினைவுகள்: “1958 -1965  மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு…7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை ஓவியங்களும்…ஓவியக்கல்லூரி6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்….இந்தியாவில் டெல்லி …

15 ரூபாய் வாடகைவீடு :சிவகுமார் மலரும் நினைவுகள்! Read More

கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அந்த மூன்று பேர்: நடிகர் சிவகுமார் பேச்சு!

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தில்   ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்’ தொடங்கப்பட்டது. ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி இருவரது முயற்சியில் இச்சங்கம் உருவாகியுள்ளது . அதற்கான தொடக்க விழாவில் கே.பாலச்சந்தரைப் பற்றி சினிமா …

கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அந்த மூன்று பேர்: நடிகர் சிவகுமார் பேச்சு! Read More

என் நினைவாற்றல் வளர சிவாஜியே காரணம்: கல்லூரி மாணவிகளிடம் சிவகுமார் பேச்சு !

எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையபடுத்தி இன்பா என்ற இளைஞர் எழுதிய “சிவாஜி ஆளுமை பாகம் நான்கு” என்ற நூலை, நடிகர் சிவகுமார் அவர்கள் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.மேலும்,முன்னாள் தமிழக அரசு செயலர் ராஜேந்திரன்,முனைவர் ராஜாராம். நடிகர் சித்ரா …

என் நினைவாற்றல் வளர சிவாஜியே காரணம்: கல்லூரி மாணவிகளிடம் சிவகுமார் பேச்சு ! Read More

அம்மா ஜெயசித்ராவின் பிறந்தநாள்: பிரமாண்டமாகக் கொண்டாடிய மகன் அம்ரிஷ்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார்.  தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் …

அம்மா ஜெயசித்ராவின் பிறந்தநாள்: பிரமாண்டமாகக் கொண்டாடிய மகன் அம்ரிஷ்! Read More

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !

தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் …

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் ! Read More