‘மாமனிதன்’ திரைப்படம் விஜய் சேதுபதியின் தனிச்சிறப்பு: நடிகர் சிவகுமார் வாழ்த்து!

மாமனிதன் திரைப்படம் விஜய் சேதுபதியின் தனிச்சிறப்பு – நடிகர் சிவகுமார் வாழ்த்து. துப்பாக்கி சத்தம், பன்ச் டயலாக், காதை பிளக்கும் பின்னணி இசை, அடிதடி ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் சிற்றூர்களில் சராசரி மனிதர்களுக்கு இடையில் உலா வந்த ஒரு அறியப்படாத மனிதனின் கதையை …

‘மாமனிதன்’ திரைப்படம் விஜய் சேதுபதியின் தனிச்சிறப்பு: நடிகர் சிவகுமார் வாழ்த்து! Read More

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் …

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More

‘திருக்குறள் 100 ‘ மேடையில் ஒரு சாதனை: நிகழ்த்திக்காட்டிய சிவகுமார்!

ஒரு பேச்சாளர் சுதந்திரமாகத் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஆற்றும் உரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாவதுண்டு.  இதில் பேச்சாளருக்குத் தன் விருப்பம் போல் கருத்துகளை வெளியிடும் சுதந்திரமும்,தலைப்பு தாண்டி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் ஒரு எழுதப்பட்ட புத்தகத்தை மேடையில் …

‘திருக்குறள் 100 ‘ மேடையில் ஒரு சாதனை: நிகழ்த்திக்காட்டிய சிவகுமார்! Read More

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடிகர் சிவகுமார் எழுதிய ‘திருக்குறள் 100’ அரங்கேற்று விழா!

திருக்குறளைப் பாமரனிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கைக் கதைகளை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்’ என்கிற பார்வையில் ‘திருக்குறள் 100’ என்கிற நூலை எழுதி இருக்கிறார்.இதுவரை திருக்குறளுக்கு …

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடிகர் சிவகுமார் எழுதிய ‘திருக்குறள் 100’ அரங்கேற்று விழா! Read More

மோட்டார் சைக்கிள் பரிசளித்த நடிகர் சிவகுமார்!

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற –  சூலூர் கலைப்பித்தனுக்கும்  மோட்டார் சைக்கிள் பரிசளித்தார்  நடிகர் சிவகுமார். புலவர்.செந்தலை  கவுதமனுக்கு 69 …

மோட்டார் சைக்கிள் பரிசளித்த நடிகர் சிவகுமார்! Read More

திருக்குறள் பாமர மக்களைச் சென்றடையவில்லை:நடிகர் சிவகுமார் பேச்சு!

திருக்குறள் சாதாரண பாமர மக்களைச் சென்றடையவில்லை என்று ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு: தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் தமிழ் இலக்கிய முயற்சிகளை ஊக்கமூட்டுவதற்கும் கனடாவில் இயங்கிவரும் கனடா ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘அமைப்பு பல்வேறு பணிகளைச் செய்து …

திருக்குறள் பாமர மக்களைச் சென்றடையவில்லை:நடிகர் சிவகுமார் பேச்சு! Read More

மறைந்த நடிகர் ஶ்ரீகாந்தின் நினைவலைகள்: நடிகர் சிவகுமார் பகிர்வு !

தமிழ் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமானார்.   நடிகர் ஶ்ரீகாந்த் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய  ‘வெண்ணிற ஆடை ‘ திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், சிவகுமார், முத்துராமன் , …

மறைந்த நடிகர் ஶ்ரீகாந்தின் நினைவலைகள்: நடிகர் சிவகுமார் பகிர்வு ! Read More

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி!

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி! புலவர் புலமைபித்தன் கோவை மாவட்டம் சூலூரில், எனக்கு 5ஆண்டு முன்பு பள்ளி இறுதி படிப்பை முடித்தவர். முறையாக தமிழ் படித்து புலவரானவர். மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கியவர். ஆசிரியர் பணியினைத் தொடர்ந்து …

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி! Read More

ஆரோக்கிய சிவகுமார்!

இன்றைய காலகட்டத்தில் கோவிட்19 வைரஸ் கிருமிகளை விட வதந்தி பரப்புபவர்கள்தான் கொடுமையான கிருமிகள்.நடிகர் சிவகுமார் கொரோனா சோதனை செய்துகொண்டுள்ளார். முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது. அவர் எப்போதும் உடல் நலத்தை கவனித்துக் கொள்பவர்.அவரை கொரோனா கிருமிகள் அண்டாது. வதந்திகள் பரப்பும் இந்த …

ஆரோக்கிய சிவகுமார்! Read More

போய் வா தம்பி !- சிவகுமார் இரங்கல்!

எஸ்.பி பி மறைவு குறித்து சிவகுமார் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அரை நூற்றாண்டுக்கும் மேலாகஎத்தனை ஆயிரம் பாடல்களைஎத்தனை மொழிகளில் பாடியஉன்னதக்கலைஞன் !மூச்சுக்காற்று முழுவதையும்பாடல் ஓசையாக மாற்றியவன் !இமயத்தின் உச்சம் தொட்டும்பணிவின் வடிவமாகபண்பின் சிகரமாகஇறுதி உரையிலும்வெளிப்படுத்தியவன்…இதுவரை மக்களுக்குபாடியது போதும்இனி என்னிடம் பாட …

போய் வா தம்பி !- சிவகுமார் இரங்கல்! Read More