தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10ஆம் பதிப்பு சென்னையில் நேற்று  வெளியிடப்பட்டது. அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாடகி பி.சுசீலா முதற்படி பெற்றுக் கொண்டார். ஏற்புரையில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: “வாசிக்கும் பழக்கம் அற்றுக் கொண்டிருக்கிறது என்று …

தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்! Read More