மொழி இழந்தால் நிலம் இழப்போம்! தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

மொழி இழந்தால் நிலம் இழப்போம்  என்று தருண் விஜய் எம்.பிக்கான பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து  எச்சரிக்கை விடுத்தார்.இதோ அவரது பேச்சு ”தமிழும் ஆட்சிமொழியாக வேண்டும்; தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்; திருக்குறள் தேசியப் பெருமை பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை …

மொழி இழந்தால் நிலம் இழப்போம்! தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை Read More