எனக்குள் இருந்த கோபமே ‘அங்கீகாரம்’ கதையானது : இயக்குநர் தென்பாதியான் பேச்சு!

முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், …

எனக்குள் இருந்த கோபமே ‘அங்கீகாரம்’ கதையானது : இயக்குநர் தென்பாதியான் பேச்சு! Read More