தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் தலைப்பு வைத்தால் என்ன?- கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!

அண்மைக்காலமாக தமிழில் வரும் திரைப்படங்களுக்கு அந்நிய மொழி தலைப்புகள் வைக்கப்படுவது குறித்து வைரமுத்து ஆதங்கத்துடன் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். இயக்குநர் ஈ.வி. கணேஷ் பாபு இயக்கிய ‘ஆநிரை’ குறும்பம்  கோவா இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையீட்டுக்குத் தகுதி பெற்றதை ஒட்டி …

தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் தலைப்பு வைத்தால் என்ன?- கவிஞர் வைரமுத்து ஆதங்கம்! Read More

முதியவர்களை பேண ஆளில்லாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது: மனம் திறந்த வைரமுத்து!

ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை  திறந்து வைத்து வைரமுத்து வாழ்த்தும்போது பேசியதாவது. ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் என்ற நிறுவனம்,காலத்தின் அன்றாட தேவை. இதை நிறுவி இருக்கிற நிர்வாக இயக்குநர் எழிலரசு அவர்கள் காலத்தின் …

முதியவர்களை பேண ஆளில்லாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது: மனம் திறந்த வைரமுத்து! Read More

தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை? -திரைப்பட விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி!

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா …

தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை? -திரைப்பட விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி! Read More

‘தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா …

‘தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! Read More

வள்ளுவர் மறை வைரமுத்து உரை: ஓர் அலசல்!

திருக்குறளின் பெருமைகள்! காலம் தோறும் மதிப்பு மாறாமல் உயர்ந்து கொண்டே இருப்பது திருக்குறள்.தினந்தோறும் கணந்தோறும் பேசப்பட்டுக் கொண்டிருப்பது அதன் பெருமை. ஓடுகிற நதியில் கால் வைக்கும் போது முதலடிக்கும் இரண்டாவது அடிக்குமான நீர் கூட வேறுபடுகிறது என்பார்கள். திருக்குறள்  ஓடுகிற நதி.அதுவும் …

வள்ளுவர் மறை வைரமுத்து உரை: ஓர் அலசல்! Read More

முதல்வருக்கு அழைப்பு விடுத்த கவிஞர்!

கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய மொழிகளில் …

முதல்வருக்கு அழைப்பு விடுத்த கவிஞர்! Read More

‘கெவி’ படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மலைவாழ் மக்கள் கீதம்’

கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் தேனிசை தென்றல் தேவாவின் குரலில் ‘கெவி’ படத்திற்காக உருவாகியுள்ள ‘மலைவாழ் மக்கள் கீதம்’ ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் …

‘கெவி’ படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மலைவாழ் மக்கள் கீதம்’ Read More

கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழ் இசைச் சங்கம் வழங்கும் முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்!

கவிப்பேரரசு #வைரமுத்து’விற்கு மதுரைத் தமிழ் இசைச் சங்கத்தின் 50ஆவது பொன்விழாவை முன்னிட்டு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ பட்டம் வழங்கப்படுகிறது… மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ …

கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழ் இசைச் சங்கம் வழங்கும் முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்! Read More

கவிஞர் வைரமுத்து கொடுத்த விருதும் விருந்தும்!

நேற்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள்.வழக்கமாக சென்னையில் விழா கொண்டாடுபவர், இந்த ஆண்டு அவரது சொந்த மண்ணில் கொண்டாடினார்.தனது பிறந்தநாள் கொண்டாட்டம் மகிழ்ச்சி பற்றி அவர் இன்று தனது ட்விட்டரில், “நேற்று என் பிறந்தநாள் கவிஞர் தோட்டம் நிகழ்விடமானது . என்ன …

கவிஞர் வைரமுத்து கொடுத்த விருதும் விருந்தும்! Read More

வைரமுத்து ஏன் விமர்சிக்கப்படுகிறார்?

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழி. அந்த மொழியின் உச்சம் தான் கவிதை.கவிதை எழுதும் கவிஞன் இந்த மனிதர்களோடு, மண்ணோடு மட்டும் தொடர்புள்ளவன் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்துக் கொள்கிறான்.அவனது பார்வை ‘உலகம் யாவையும்’ தாண்டியது.அதன் விசாலம் அளவிட முடியாதது; ஆழம் …

வைரமுத்து ஏன் விமர்சிக்கப்படுகிறார்? Read More