கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழ் இசைச் சங்கம் வழங்கும் முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்!

கவிப்பேரரசு #வைரமுத்து’விற்கு மதுரைத் தமிழ் இசைச் சங்கத்தின் 50ஆவது பொன்விழாவை முன்னிட்டு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ பட்டம் வழங்கப்படுகிறது… மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ …

கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழ் இசைச் சங்கம் வழங்கும் முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்! Read More

கவிஞர் வைரமுத்து கொடுத்த விருதும் விருந்தும்!

நேற்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள்.வழக்கமாக சென்னையில் விழா கொண்டாடுபவர், இந்த ஆண்டு அவரது சொந்த மண்ணில் கொண்டாடினார்.தனது பிறந்தநாள் கொண்டாட்டம் மகிழ்ச்சி பற்றி அவர் இன்று தனது ட்விட்டரில், “நேற்று என் பிறந்தநாள் கவிஞர் தோட்டம் நிகழ்விடமானது . என்ன …

கவிஞர் வைரமுத்து கொடுத்த விருதும் விருந்தும்! Read More

வைரமுத்து ஏன் விமர்சிக்கப்படுகிறார்?

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழி. அந்த மொழியின் உச்சம் தான் கவிதை.கவிதை எழுதும் கவிஞன் இந்த மனிதர்களோடு, மண்ணோடு மட்டும் தொடர்புள்ளவன் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்துக் கொள்கிறான்.அவனது பார்வை ‘உலகம் யாவையும்’ தாண்டியது.அதன் விசாலம் அளவிட முடியாதது; ஆழம் …

வைரமுத்து ஏன் விமர்சிக்கப்படுகிறார்? Read More

‘மகாகவிதை’க்கு ரூ18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்!

‘மகாகவிதை’ நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின. கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் …

‘மகாகவிதை’க்கு ரூ18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்! Read More

கவிஞர் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன!

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூல் ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப்பேராயமும் இணைந்து இவ்விருதை வழங்குகின்றன. முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் …

கவிஞர் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன! Read More

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்  மகாகவிதை நூலை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள், கலைஞானி கமலஹாசன், மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உடன் இருந்தார்கள்.

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்! Read More

சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது: கவிஞர் வைரமுத்து பேச்சு!

மேப்பில் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் பீ.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் …

சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது: கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா: ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது !

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்குச் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தில் …

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா: ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது ! Read More

வ. கௌதமன் படத்திற்காக வைரமுத்து- ஜீவி பிரகாஷ் கூட்டணியில் 10 நிமிடத்தில் உருவான பாடல்!

தனது புதிய ‘மாவீரா ‘படத்தின் பாடல் பதிவு பற்றிய உணர்வுகளை இயக்குநர் வ. கௌதமன் பகிர்ந்து கொள்ளும் போது, இவ்வாறு கூறுகிறார்: வி.கே புரடக்க்ஷன் வழங்கும் மாவீரா படத்தின் இரண்டாவது பாடலுக்கானபாடலும் மெட்டமைக்கும்பணியும் நடைபெற்றது.கவிப்பேரரசரின் புலமையும்ஜிவி பிரகாசின் அழகிசையும்காலமுள்ளவரை ஒலிக்கும். பத்தே …

வ. கௌதமன் படத்திற்காக வைரமுத்து- ஜீவி பிரகாஷ் கூட்டணியில் 10 நிமிடத்தில் உருவான பாடல்! Read More

அறிமுக நாயகியை போனில் அழைத்து பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே.. ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே …

அறிமுக நாயகியை போனில் அழைத்து பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து! Read More