உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி

நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை என்று இயக்குநர் கே.பாலசந்தருக்கு கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கே.பாலசந்தரின் மறைவையொட்டி, கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தி: இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குநர் சிகரத்தின் …

உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி Read More

இசை வெளியிட்ட நிமிடம் முதல் தரவிறக்கத்தில் முதல் இடத்தில் உள்ள ‘இடம் பொருள் ஏவலி’ல் வைரமுத்து எழுதியுள்ள 6 பாடல் வரிகள் விவரம்

இசை வெளியிட்ட நிமிடம் முதல் ஐ-டியூன்ஸ் பாடல்கள் தரவிறக்கத்தில் “இடம் பொருள் ஏவல்” முதல் இடத்தில் உள்ளது. ‘யுவன்சங்கர் ராஜா,கவிஞர்  வைரமுத்து கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்த உலக தமிழ் சொந்தங்களுக்கு நன்றி  ‘என்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி திருப்பதி பிரதர்ஸ் …

இசை வெளியிட்ட நிமிடம் முதல் தரவிறக்கத்தில் முதல் இடத்தில் உள்ள ‘இடம் பொருள் ஏவலி’ல் வைரமுத்து எழுதியுள்ள 6 பாடல் வரிகள் விவரம் Read More

அரசியலை நினைத்து பயப்படவில்லை!- ரஜினிகாந்த்

ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள  ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில்  ரகுமான் தவிர படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.இசையினை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசிய போது: “உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது, …

அரசியலை நினைத்து பயப்படவில்லை!- ரஜினிகாந்த் Read More

‘லிங்கா’ படத்தில் வைரமுத்து எழுதிய இரு பாடல்களின் வரிகள்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர விருக்கும் ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நான்கு பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். ‘‘ரஜினிக்கு பாடல் எழுதுவது கூடுதல் பொறுப்பு. கூடுதல் …

‘லிங்கா’ படத்தில் வைரமுத்து எழுதிய இரு பாடல்களின் வரிகள் Read More

வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார்!-இயக்குநர் சாமி

வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார் என்று இயக்குநர் சாமி  கூறியுள்ளார்.பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத்  துரத்திவருகிறது. இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வைத் தூக்கிப் பிடிக்கிறார். அதுதான் ‘கங்காரு’உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்துசமவெளி’ …

வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார்!-இயக்குநர் சாமி Read More