அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது : கன்னடக் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

சென்னைப் பல்கலைக் கழகக் கன்னட மொழித்துறையும், கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ‘கன்னட இலக்கியக் கலாசாரக் கருத்தரங்கில்’ கவிஞர் வைரமுத்து தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். கருத்தரங்க மலரை வெளியிட்டு அவர் பேசியதாவது: ”அரசியலும் மதமும் மனிதர்களைப் பிரிக்கின்றன. கலை …

அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது : கன்னடக் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து

‘வள்ளுவர் முதற்றே அறிவு  ‘  என்கிற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இக்கட்டுரை திருக்குறளைப் பற்றிய புதிய பார்வையில் செல்கிறது, புதிய கோணத்தில் சொல்கிறது. படித்து ரசியுங்கள் ; பருகி ருசியுங்கள்.  இதோ கட்டுரை! திருக்குறளை எழுதப்புகும் காலை என் உணர்ச்சிகளைத் …

வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து Read More

மலையாள இலக்கிய உலகத்தை அண்ணாந்து பார்க்க வைத்த வைரமுத்து!

வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள்  மூன்றே வாரத்தில் இரண்டாம் பதிப்பு !  கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மாத்ருபூமி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  கடந்த மாதம் 28ஆம் தேதி கேரளாவில் நடந்த எழுத்தச்சன் திருவிழாவில்,  ஞானபீட …

மலையாள இலக்கிய உலகத்தை அண்ணாந்து பார்க்க வைத்த வைரமுத்து! Read More

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை!

திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை பெசன்ட்நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்தார். முன்னாள் எம்.பி தருண்விஜய், முன்னாள் துணைவேந்தர்கள் திருவாசகம், மன்னர்ஜவகர் உள்ளிட்ட  பல பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை! Read More

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார் இந்தியாவின் மகளாய் மறைந்தார் கவிஞர் வைரமுத்து இரங்கல்

ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் …

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார் இந்தியாவின் மகளாய் மறைந்தார் கவிஞர் வைரமுத்து இரங்கல் Read More

​தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும் – வைரமுத்து

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக  இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்க்கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறள் இன்பத்துப் பாலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய …

​தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும் – வைரமுத்து Read More

திருக்குறளுக்கு நாட்டுப்புற இசை! வைரமுத்து, பாரதிராஜா கலந்து கொள்ளும் விழா!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் திருக்குறளுக்கு இசை வடிவம் …

திருக்குறளுக்கு நாட்டுப்புற இசை! வைரமுத்து, பாரதிராஜா கலந்து கொள்ளும் விழா! Read More

பாடலும் இலக்கியம்தான் : நோபல்பரிசு பெற்ற பாப் டிலானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாப் டிலானுக்கு இசை – இலக்கியம் என்ற இரண்டு உலகங்களும் தங்கள் வாழ்த்துப் பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகின்றன. ஓர் இலக்கியப் படைப்பாளன் என்ற நிலையில் அல்லாமல் ஓர் இசைக்கவி ஆசிரியன் என்ற அடிப்படையில் …

பாடலும் இலக்கியம்தான் : நோபல்பரிசு பெற்ற பாப் டிலானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து! Read More

முதலமைச்சருக்குக் கவிஞர் வைரமுத்து வாழ்த்து !

தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில் அவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும்.  இந்தப் பொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று …

முதலமைச்சருக்குக் கவிஞர் வைரமுத்து வாழ்த்து ! Read More

மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!

இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் …

மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்! Read More