மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் …
மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்! Read More
