‘வசந்த முல்லை ‘விமர்சனம்

மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தின் மூலம் கருத்தாகச் சொல்லி உள்ளார்கள்.தூக்கம் கெட்டுப் போனால் அது மனித மனத்தை எவ்வளவு பாதிக்கும் என்பதைப் படத்தின் கதை மூலம் விளங்க வைத்துள்ளார்கள். நாயகன் பாபி சிம்ஹா ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.ஒரு …

‘வசந்த முல்லை ‘விமர்சனம் Read More