ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் : கவிஞர் வைரமுத்து விளக்கம்!

ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே  என்  நோக்கம் : கவிஞர் வைரமுத்து விளக்கம்!  கவிஞர் வைரமுத்து  தன்   அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது. …

ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் : கவிஞர் வைரமுத்து விளக்கம்! Read More

சமுத்திரகனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.   மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து …

சமுத்திரகனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’ Read More