‘திருக்குறளிசை’ வெளியீட்டு விழாவில் பரத்வாஜைப் பாராட்டி இயக்குநர் சரண் வாசித்த கவிதை !

பரத்வாஜ் இசையமைத்த ‘திருக்குறளிசை’  வெளியீட்டு விழா  நடந்தது. முதலில் அறத்துப்பாலிலுள்ள 380 குறள்கள்,அதற்கான 380 விளக்கங்கள் என  அறத்துப்பால் அதிகாரத்துக்கான குறுந்தகடு வெளியிடப்பட்டது. சுவாமி ஓங்காரனந்தா வெளியிட இயக்குநர் சரண் பெற்றுக்கொண்டார். இயக்குநர் சரண் பரத்வாஜைப் பாராட்டிக் கவிதை எழுதி வாசித்ததார். …

‘திருக்குறளிசை’ வெளியீட்டு விழாவில் பரத்வாஜைப் பாராட்டி இயக்குநர் சரண் வாசித்த கவிதை ! Read More