20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம்: இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் !

முற்றிலும் புதியவர்கள் ஆதிக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’. குடி, குடிகாரர்களின் பின்னணியில் உருவான நகைச்சுவைக் கதை. சின்னத்திரை புகழ் தீபக் நாயகன்., புதுமுகம் நேகா ரத்னாகர் நாயகி. இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவைப் பகுதிகளின் நாயகனாக வருகிறார். …

20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம்: இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் ! Read More

‘இவனுக்கு தண்ணீல கண்டம்’படம் எல்லோரையும் மிதக்க வைக்கும் !

சின்ன திரை மூலம் எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த தீபக்  வெள்ளித் திரையிலும் ‘இவனுக்கு தண்ணீல கண்டம் ‘ படத்தின் மூலம் தனது முத்திரையை பதிக்க வருகிறார். ‘பல தலைப்புகள் ஆலோசித்த பிறகே இந்த தலைப்பை தேர்வு செய்தோம்.அது இந்த …

‘இவனுக்கு தண்ணீல கண்டம்’படம் எல்லோரையும் மிதக்க வைக்கும் ! Read More