நான் ஈரமுள்ள களிமண் : ‘மாநகரம் ‘ வில்லன் நடிகர் சதிஷ் !

அண்மையில் வெளியாகியுள்ள ‘மாநகரம்’ படத்தைப் பார்த்தவர்களுக்கு நடிகர் சதிஷின் முகம் நினைவில் இருக்கும். இதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் பார்க்கிற இடங்களில் தேடிவந்து பாராட்டும் அளவுக்கு அவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. அவரிடம் தன் முன் கதையைக் கூறக் …

நான் ஈரமுள்ள களிமண் : ‘மாநகரம் ‘ வில்லன் நடிகர் சதிஷ் ! Read More

விறுவிறு வில்லன் நடிகர் மதுசூதன்!

அண்மையில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ள படம் ‘மாநகரம்’. வில்லன் பாத்திரமாக இருந்தாலும்  இப்படத்தின் கதை மையம் கொள்ளும் பாத்திரமாக இருப்பது பிகேபி என்கிற பயங்கரமான அந்தத்  தாதா பாத்திரம் தான். அப்பாத்திரத்தில் நடித்துள்ள மதுசூதன் , பார்ப்பவர்களை மிரள வைத்தாலும் …

விறுவிறு வில்லன் நடிகர் மதுசூதன்! Read More

நான் சென்னைப் பையன்தான் : நடிகர் சந்தீப் பேச்சு!

பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் “ மாநகரம்” சந்தீப் , ஸ்ரீ , ரெஜினா கசான்ட்ரா , சார்லி , முனீஸ் காந்த் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் …

நான் சென்னைப் பையன்தான் : நடிகர் சந்தீப் பேச்சு! Read More

‘மாநகரம்’-ஒரு படம் 4 கதைகள் !

“மாயா” வெற்றியை தொடர்ந்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம் ” மாநகரம்”. வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் நான்கு பேர் சென்னையை போன்ற பெருநகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் , அந்நகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதே கதையின் சுருக்கம். …

‘மாநகரம்’-ஒரு படம் 4 கதைகள் ! Read More

சினிமாவில் நடிக்கத்தெரிந்த நடிகர்களை மதிக்க மாட்டார்கள்: சார்லி குமுறல் பேச்சு

இன்று “மாநகரம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சார்லி  கலந்து கொண்டு பேசியபோது சினிமாவில் நட்சத்திரங்களை மதிப்பார்கள். நடிக்கத்தெரிந்த நடிகர்களை மதிக்க மாட்டார்கள்  என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டார்.அவர் பேசும் போது, ” இந்த மாநகரம் தமிழ் சினிமாவை …

சினிமாவில் நடிக்கத்தெரிந்த நடிகர்களை மதிக்க மாட்டார்கள்: சார்லி குமுறல் பேச்சு Read More

சென்னை பற்றிய கதை ” மாநகரம்”.

”மாயா” வெற்றியை தொடர்ந்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம் ” மாநகரம்”. வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் நான்கு பேர் சென்னையை போன்ற பெருநகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் , அந்நகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதே கதையின் சுருக்கம். …

சென்னை பற்றிய கதை ” மாநகரம்”. Read More