விவசாயிகளைக் கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை.

விவசாயிகளைக் கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த …

விவசாயிகளைக் கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை. Read More

வேலைநிறுத்தம் வேண்டாம்: மன்றாடும் மன்சூர்அலிகான் !

saவேலைநிறுத்தம் தொடர வேண்டாம்  என மன்சூர்அலிகான் தாழ்மையான வேண்டுகோள் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”இன்று தயாரிப்பாளர்களுக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்கும் இடையேயானகருத்து வேறுபாடு காரணமாக வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள், விஷால் போன்ற நடிகர்கள் நிறைய பேருக்கு தானம் …

வேலைநிறுத்தம் வேண்டாம்: மன்றாடும் மன்சூர்அலிகான் ! Read More

மக்களை பிச்சை எடுக்க வைத்த மோடி: சினிமா விழாவில் மன்சூர் அலிகான் தாக்கு!

மக்களை பிச்சை எடுக்க வைத்த மோடி என்று சினிமா விழாவில் மன்சூர் அலிகான்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: உதய சங்கர் இயக்கத்தில் மிமோசோ புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘கொஞ்சம் கொஞ்சம் ‘ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் …

மக்களை பிச்சை எடுக்க வைத்த மோடி: சினிமா விழாவில் மன்சூர் அலிகான் தாக்கு! Read More