நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் செய்த பிரமாண்டம்!

ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர். நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக …

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் செய்த பிரமாண்டம்! Read More

‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌!-சூர்யா அறிக்கை

‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும் ‌!சூர்யா அறிக்கை‘மன்னிக்க முடியாத குற்றங்களைச்‌ செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது’ என்று மனித உரிமை அமைப்புகள்‌ வலியுறுத்துகின்றன. சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின்‌ ‘லாக்கப்‌ அத்துமீறல்‌’ …

‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌!-சூர்யா அறிக்கை Read More

பெரும் எதிர்பார்ப்பிற்குரிய ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வெளியிட அமேஸான் பிரைம் தயார்!

பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள  ‘பொன்மகள்வந்தாள்’ திரைப்படத்தை வெளியிட அமேஸான் பிரைம் தயாராகியுள்ளது பரபரப்பான இந்த சட்ட நாடகம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரிடையாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். இது, தவறாக தண்டனை அளிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதியை வழங்கிடப் போராடும் ஒரு …

பெரும் எதிர்பார்ப்பிற்குரிய ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வெளியிட அமேஸான் பிரைம் தயார்! Read More

ஜோதிகா சர்ச்சை : சூர்யா கருத்து!

அனைவருக்கும் வணக்கம் மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து ‘சமூகஊடக’ விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும்விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில்செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது. ‘கோவில்களைப் போலவே …

ஜோதிகா சர்ச்சை : சூர்யா கருத்து! Read More

70 குழந்தைகளுடன் நடுவானில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடல்!

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான ‘வெய்யோன்சில்லி’ என்று தொடங்கும் பாடல் நடுவானில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் …

70 குழந்தைகளுடன் நடுவானில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடல்! Read More

எனது படங்களிலேயே பெரிய படம் ‘காப்பான்’ தான்! – சூர்யா பெருமிதம்!

 மிக பிரம்மாண்டமான முறையில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் ’காப்பான்’ .கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது முறையாக  இப்படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். எஸ்பிஜி வீரர்களை மையப்படுத்திய இப்படத்தில், தற்போது நடைபெற்ற காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்பட்டிருப்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.  ’காப்பான்’படம் …

எனது படங்களிலேயே பெரிய படம் ‘காப்பான்’ தான்! – சூர்யா பெருமிதம்! Read More

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !

தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் …

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் ! Read More

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

    நடிகர் சிவகுமார்  தனது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த …

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More

தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள்: நடிகர் சூர்யா பேச்சு!!

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார். இதில் அவர், ” மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேரவில்லை, இன்னும் இது பற்றிய …

தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள்: நடிகர் சூர்யா பேச்சு!! Read More

கல்வி ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தும் : மாணவரிடையே சிவகுமார் பேச்சு!

நடிகர் சிவகுமார் தனது  ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை  மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து …

கல்வி ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தும் : மாணவரிடையே சிவகுமார் பேச்சு! Read More