ஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை!

ஜல்லிக்கட்டு அனுமதி  குறித்து  கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை! தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த …

ஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை! Read More