இழந்த உயிர்கள் போதும் தம்பி !-நார்வேயிலிருந்து ஒரு கவலைக்குரல்!

காவிரி உரிமையை மீட்க வலியுறுத்திய விக்னேஷ் மரணம் மிகவும் வேதனையாகவும் உயிர்வலியாகவும் உள்ளது. தமிழன் தன்  இனத்திற்காக உயிர்க்கொடை செய்வது இதுவே முடிவாக இருக்கும் என்று நம்புகின்றேன். இழந்த உயிர்கள் போதும் தம்பி ! ஏர் பிடிப்பவன் வாழ உயிர் துடித்தவனே …

இழந்த உயிர்கள் போதும் தம்பி !-நார்வேயிலிருந்து ஒரு கவலைக்குரல்! Read More

நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து ஒரு நண்பனின் அஞ்சலி!

மறைந்த நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து வசீகரன் சிவலிங்கம் ஒரு நண்பனின்  அஞ்சலியாக இறுகி உடைந்த மனதோடு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதோ வசீகரன் சிவலிங்கம் பேசுகிறார்! ‘ஏழு வருடங்களாக நோர்வே தமிழ் திரைப்பட விழாவை எனது நண்பர்களுடன் இணைந்து நடாத்தி வருகிறேன். இந்த …

நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து ஒரு நண்பனின் அஞ்சலி! Read More