Author: Admin
பத்மபிரியாவுக்கு திருமணம் நடந்தது.திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை!
பத்மபிரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் மும்பையில் நேறறு காலை திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பத்மபிரியா தமிழில் சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, …
பத்மபிரியாவுக்கு திருமணம் நடந்தது.திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை! Read More
அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ‘
தமிழ்த் திரை உலகில் தற்போது புதிய சிந்தனை உடைய நவீன கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமும் , லியோ விஷன் நிறுவனமும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ , ‘இதற்காகத்தான் ஆசை பட்டாயா பால …
அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ‘ Read More
நாயை நம்பி படமெடுத்திருக்கிறோம்! -சத்யராஜ்
ஒருநாயை நம்பி படமெடுத்திருப்பதாக சத்யராஜ் கூறினார். ‘நாயைக் கூட்டி வந்து நடுமனையில் வைத்தமாதிரி’ என்பார்கள். நிஜமாகவே ஒரு நாயை அழைத்து வந்து விழா ‘நாய்’ கனாக மேடையில் அமரவைத்திருந்தார்கள். .‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் சிபிராஜ்தான் நாயகன் என்றாலும் இதுவும் ஒரு நாயகன் …
நாயை நம்பி படமெடுத்திருக்கிறோம்! -சத்யராஜ் Read More
தமன்னாவும் தரை பெருக்குகிறார்!குப்பை அள்ளுகிறார்!
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. நடிகர் கமலஹாசன் தனது பிறந்தநாளில் …
தமன்னாவும் தரை பெருக்குகிறார்!குப்பை அள்ளுகிறார்! Read More
மொழி இழந்தால் நிலம் இழப்போம்! தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை
மொழி இழந்தால் நிலம் இழப்போம் என்று தருண் விஜய் எம்.பிக்கான பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை விடுத்தார்.இதோ அவரது பேச்சு ”தமிழும் ஆட்சிமொழியாக வேண்டும்; தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்; திருக்குறள் தேசியப் பெருமை பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை …
மொழி இழந்தால் நிலம் இழப்போம்! தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை Read More
விமானிகள் எடுக்கும் வித்தியாசப்படம்!
தமிழ்ச் சினிமாவில் இன்று படித்தவர்களின் வரவு அதிகரித்து வருகிறது. லேட்டஸ்ட் உதாரணமாக. இரண்டு விமானிகள் வந்துள்ளனர். ஒருவர் நாயகன் அஷ்ரப். இன்னொருவர் பிரபு யுவராஜ் இயக்குநர். படம் ‘ர’ பிளான் ஏ ஸ்டுடியோஸ் அமீன் அக்பர் தயாரித்துள்ள சிறப்பு ஓர் தமிழ் …
விமானிகள் எடுக்கும் வித்தியாசப்படம்! Read More

