ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து!
இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதைக் கவிப்பேரரசு வைரமுத்து இன்று மாலை டில்லியில் நடந்த விழாவில் பெற்றுக்கொண்டார்.இன்று அவரது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.டில்லியில் நடந்த விழாவில் டாக்டர் கரண்சிங் இந்த விருதை வைரமுத்துவுக்கு வழங்கினார்.கவிஞருக்கு அன்பான வாழ்த்துகள்! தமிழ் …
ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து! Read More
