கேப்டன் மகனுக்கு சிம்பு பாடியபாடல்!

விஜயகாந்தின் வல்லரசு, நரசிம்மா, தென்னவன், சுதேசி, அரசாங்கம், விருதகிரி போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த  எல்.கே.சுதீஷ் இப்போது கேப்டனின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி …

கேப்டன் மகனுக்கு சிம்பு பாடியபாடல்! Read More

சின்னத்திரை நடிகர் சங்கம்: புதியநிர்வாகம் புதிய திட்டங்கள்

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா  ஜெர்மன்ஹாலில் நடைபெற்றது சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்று தலைவராக நடிகை கே.நளினி, செயலாளராக பூவிலங்கு மோகன்,பொருளாளராக தினகரன், துணைத்தலைவராக மனோபாலா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். . மேடையில் பெரும்பகுதி …

சின்னத்திரை நடிகர் சங்கம்: புதியநிர்வாகம் புதிய திட்டங்கள் Read More

பயப்படுகிறேனா? அல்லது பதுங்குகிறேனா?-ரசிகரின் கேள்விக்கு விஜய் பதில்

கத்தி படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட விஜய்  டுவிட்டரில் கலந்துரையாட வந்தார். இதில் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கேள்விகளையும் தொடுத்தனர். இதற்கு பொறுமையாக பதில் அளித்தார் விஜய். இதன் முழு விவரம் இதோ உங்களுக்காக… கேள்வி …

பயப்படுகிறேனா? அல்லது பதுங்குகிறேனா?-ரசிகரின் கேள்விக்கு விஜய் பதில் Read More

தந்தை தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் ‘யாகாவாராயினும் நா காக்க’

சொல் வன்மையால் ஓருவரை வெல்லவும் முடியும், கொல்லவும் முடியும். எனவே நாவடக்கம் மிகவும் தேவை. அதனால்தான் வள்ளுவர் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார். அதே தலைப்பில் ஆதி நடிக்க ஒரு படம் உருவாகி வருகிறது. ஒரு சூழலில் பேசப்படும் தவறான பேச்சு …

தந்தை தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் ‘யாகாவாராயினும் நா காக்க’ Read More

நடிக்க வந்த பின்புதான் ஒழுங்கையும் பண்பாட்டையும் கற்றுக் கொண்டேன் ‘ஆடுகளம்’ நரேன்

அண்மைக்காலமாக எந்தரகப் படத்திலும் முகம் காட்டி தன்னை அழுத்தமாகப் பதிய வைத்து வருபவர் ‘ஆடுகளம்’  நரேன். நல்லவராகவோ கெட்டவராகவோ  எதுவாயினும் நடிக்கத் தயங்காமல் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தில் மிளிர்பவர், ஒளிர்பவர்  இந்த நரேன். இனி நரேனுடன் பேசுவோம். ஆடுகளம்’ படத்தின் மூலம் …

நடிக்க வந்த பின்புதான் ஒழுங்கையும் பண்பாட்டையும் கற்றுக் கொண்டேன் ‘ஆடுகளம்’ நரேன் Read More