சென்னையில் ஒரு பகுதியை தத்தெடுத்த சுஹாசினி, மணிரத்னம்!
இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் அவர்களின் ‘நாம்’ தொண்டு நிறுவனத்தின் சார்பாக சென்னை கோட்டூர், கோட்டூர் புரத்தில் உள்ள சூர்யா நகரைத் தத்தெடுத்துள்ளனர்.இப்பகுதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பின்னால் உள்ளது. தமிழக அரசு வேண்டிய நிவாரண உதவிகளைச் செய்து வரும் இந்நிலையில் …
சென்னையில் ஒரு பகுதியை தத்தெடுத்த சுஹாசினி, மணிரத்னம்! Read More
