வெள்ள நிவாரணம் : தீயா வேலை செய்யும் விஷால் -கார்த்தி குழுவினர்!

இருட்டாக இருக்கிறதே என சபிப்பதை விட ஒரு சின்ன மெழுகுவர்த்தி ஏற்றுவது மேலானது.அந்தவகையில் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர் செய்து வருகிறார்கள்.சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கும் பணியில் நடிகர், நடிகைகள்  பல வகைநில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ராஜபாளையத்தில் …

வெள்ள நிவாரணம் : தீயா வேலை செய்யும் விஷால் -கார்த்தி குழுவினர்! Read More

கிராமத்து இசை மணத்துடன் இளையராஜாவின் 1000-வது படம்!

இளையராஜாவின் ஆயிரமாவது படமாக உருவாகிறது பாலாவின் தாரை தப்பட்டை. பாலாவின் வித்தியாசமான படைப்பில் உருவாகி வருகிறது தாரை தப்பட்டை. படத்தில் நாயகனாக நடிக்கிறார் சசி குமார். நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். நலிந்து வரும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை …

கிராமத்து இசை மணத்துடன் இளையராஜாவின் 1000-வது படம்! Read More

குறும் பட விழா மூலம் ஊடகத்துறையில் கால் பதிக்கும் ரயான் ராதிகா !

திரை உலகில் மட்டுமின்றி சின்னத் திரையிலும் அன்றும் இன்றும் கொடி கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது தாயின் சுவடுகளில் நடந்து திரை வர்த்தகத்தில் ஈடுப்படுவது இயற்கையானது தான் . பொருளாதாரத்தில் பட்டப் ப்படிப்பு முடித்த இவருக்கு …

குறும் பட விழா மூலம் ஊடகத்துறையில் கால் பதிக்கும் ரயான் ராதிகா ! Read More

சற்குணம் படத்தில் நயன்தாரா!

தன் அடுத்த படம் பற்றி இயக்குநர் சற்குணம் கூறியுள்ளதாவது: ”எனது தயாரிப்பு நிறுவனமான “A Sarkunam Cinemaz”ன் முதல் படமான மஞ்சப்பை திரைப்படத்தை எனது உதவியாளர் ராகவன் இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது. இதை தொடர்ந்து எனது நிறுவனத்தின் இரண்டாவது …

சற்குணம் படத்தில் நயன்தாரா! Read More

நெஞ்சேஏழு – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் நேர்முக இசைநிகழ்ச்சி !

உலகநாடுகளில் பல நிகழ்ச்சிகளின் மூலம் இசை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்த டாக்டர் ஏ.ஆர்.ரகுமானின்  நேர்முக இசைநிகழ்ச்சி, நீண்ட  இடைவெளிக்குப் பிறகு வருகின்ற ஜனவரி மாதம் 16ஆம்தேதி சென்னையிலும், ஜனவரி23ஆம்தேதி கோவையிலும் பிரம்மாண்டமான முறையில்நடைபெற உள்ளதுஎ ன Noise  அண்ட் Grains  …

நெஞ்சேஏழு – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் நேர்முக இசைநிகழ்ச்சி ! Read More

தந்தை வைத்துள்ள நம்பிக்கைக்காக மகன் போராடுகிற கதை ‘வீரய்யன்’ !

ஒருகாலத்தில் நஞ்சையும் புஞ்சையும் செழித்து கொஞ்சி விளையாடும் மண்தான் தஞ்சை மண். இது சோழ மன்னன் வாழ்ந்த,ஆண்ட பூமி . இவருடைய காலத்தில் இருந்த தஞ்சை தற்போது கால ஓட்டத்தில் தடம் புரண்டு எவ்வாறு இருக்கிறது என்பதை 90 கால கட்டத்தில் …

தந்தை வைத்துள்ள நம்பிக்கைக்காக மகன் போராடுகிற கதை ‘வீரய்யன்’ ! Read More

‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவரும் : சிவகார்த்திகேயன்

ரஜினி முருகன் படம் பற்றி  நடிகர் சிவகார்த்திகேயன்   கூறுகிறார்: ”நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் “ரஜினி முருகன்” திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னம்மா இப்படி பண்றீங்களே மா” பாடல் …

‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவரும் : சிவகார்த்திகேயன் Read More