தாலியை விற்று செல்போன் வாங்கும் பெண்கள் : வைரமுத்து ருசிகர பேச்சு

ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான சார்ஜாவில் 34-வது சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்றது. முன்னதாக கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை நூல் அறிமுக விழா நடைபெற்றது. ‘வைரமுத்துவின் சிறுகதைகள் ‘நூலை இந்திய துணைத் தூதரகத்தின் பத்திரிகை, தகவல், கல்வித்துறை அதிகாரியான …

தாலியை விற்று செல்போன் வாங்கும் பெண்கள் : வைரமுத்து ருசிகர பேச்சு Read More

நாடகக் கலைஞர்கள் யாரிடமும் கையேந்தக்கூடாது: நாசர் பேச்சு

 கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுதினத்தை முன்னிட்டு கருவடிக்குப்பத்தில் உள்ள அவர் நினைவிடத்தில் அஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:– புதுவைக்கு பல முறை நான் …

நாடகக் கலைஞர்கள் யாரிடமும் கையேந்தக்கூடாது: நாசர் பேச்சு Read More

விஜய்சேதுபதி நடிக்க சீனு ராமசாமி இயக்கும் “தர்மதுரை”

சலீம் வெற்றித் திரைப்படத்திற்க்கு பிறகு ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் Rk சுரேஷ் தயாரிக்கும் படம் ”தர்மதுரை” இப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக  நடிக்கிறார். ‘இடம் பொருள் ஏவல்’ படத்திற்க்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி கதை, திரைக்கதை, …

விஜய்சேதுபதி நடிக்க சீனு ராமசாமி இயக்கும் “தர்மதுரை” Read More

சாலக்குடிகாடு முதல் தாய்லாந்து காடுவரை படமான ‘ஆரண்யம்’

காடும் காடு சார்ந்த இடங்களில் நடக்கும் காதல் கதையாக ‘ஆரண்யம்’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தைப் புதுமுக இயக்குநர் குபேர்.ஜி இயக்கியுள்ளார். ”பொறுப்பில்லாத நான்கு வாலிபர்களுக்கு ஊதாரித்தனமாக ஊர் சுற்றுவதுதான் முழுநேரத் தொழில். ஜாலியாக இருக்க ஒரு சிறுதிருட்டில் ஈடுபடுகிறார்கள்.அப்படி ஒரு …

சாலக்குடிகாடு முதல் தாய்லாந்து காடுவரை படமான ‘ஆரண்யம்’ Read More

ஓர் இயக்குநரின் கொடுமையான குரூரமான சினிமா அனுபவங்கள்!

திரையுலகுடன் தொடர்புடைய அடையாளமாக ‘ஜெயபாரதி’ எனும் பெயர் இன்று தமிழக மனங்களில் எவ்வகையான நினைவுகூரல்களை நிகழ்த்தும் என யூகித்துப் பார்க்கிறேன். நிர்வாண முதுகை A எனும் பெரிய எழுத்து அநீதியாக மறைத்திருக்கும் போஸ்டர்களை எழுபதுகளில் பார்த்திருந்த நினைவு, இன்றைக்கு மூட்டுவலியால் அவதிப்பட்டுக் …

ஓர் இயக்குநரின் கொடுமையான குரூரமான சினிமா அனுபவங்கள்! Read More

படம் எடுத்த பாண்டியராஜன் பாடம் நடத்துகிறார் !

படம் எடுத்த பாண்டியராஜன் பாடம் நடத்துகிறார்  . ஆம் சினிமா எடுப்பது பற்றி  ஆன்லைனில் பாடம் நடத்துகிறார்  பாண்டியராஜன்! ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு கற்பனை ,படைப்புத் திறமை இருந்தால் மட்டும் போதாது .கதையைக் காட்சிப்படுத்துவது   எப்படி, இயக்குவது எப்படி என்கிற தொழில் …

படம் எடுத்த பாண்டியராஜன் பாடம் நடத்துகிறார் ! Read More