கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளி இசையமைப்பாளர்: பிரதமர் வாழ்த்து!

கடந்த பிப்ரவரி மாதம் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்-ஐ, பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்தினார். இது குறித்து பேசிய ரிக்கி கேஜ், 45 …

கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளி இசையமைப்பாளர்: பிரதமர் வாழ்த்து! Read More

ஒரு மனிதனின் பயணக்கதை ‘யாத்ரீகன்’

‘யாத்ரீகன்’. 10 வயது முதல் 45 வயது வரையுள்ள ஒரு மனிதனின் பயணக்கதை ! இப்படத்துக்குக் கதை திரைக்கதை எழுதி இயக்குபவர் ஜெயபால் கந்தசாமி. இவர் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர். ஆதியாக கிஷோர் நடிக்கிறார். கதையைக் கேட்டு  பிடித்துப்போய் நடிக்கச் …

ஒரு மனிதனின் பயணக்கதை ‘யாத்ரீகன்’ Read More

ஆர்யாவை அழுக்காக காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: விஷ்ணு வர்தன்

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா , தீபா சன்னிதி , ஸ்வாதி , இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா  நடித்திருக்கும் திரைப்படம் “யட்சன்”. இந்த படத்தை யுடிவி நிறுவனத்தின் சார்பில் சித்தார்த் ராய் கபூர்  விஷ்ணு வர்தன் அவர்களோடு இணைந்து  தனஞ்ஜெயன்  …

ஆர்யாவை அழுக்காக காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: விஷ்ணு வர்தன் Read More

வில்லங்கத்தை பிளைட்டில் ஏற்றி அழைத்து வந்த இயக்குநர்!

மாங்கா படத்துக்கு ஏ! எல்லாம் இவரால்தானாம்…  இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘மாங்கா’. இந்த படத்திற்கு சென்சார் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. க்ளீன் ஏ சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இந்த படத்தில் கற்பழிப்பு காட்சியும் …

வில்லங்கத்தை பிளைட்டில் ஏற்றி அழைத்து வந்த இயக்குநர்! Read More

‘சவாலே சமாளி’ விமர்சனம்

அசோக் செல்வன் ,பிந்து மாதவி, ஜெகன், கருணாஸ், நாசர், எம். எஸ் பாஸ்கர், ஊர்வசி,ராட்டினம் சுவாதி நடித்துள்ளனர். சத்யசிவா இயக்கிள்ளார்.அருண்பாண்டியன் தயாரித்துள்ளார். தன் தங்கையைக் காணவரும் தோழிகளை வட்டமிடுவது அவர்களிடம் காதல் சொல்வது அசோக் செல்வனிண் பொழுதுபோக்கு. அப்படி வரும் ஒருவரான …

‘சவாலே சமாளி’ விமர்சனம் Read More

‘போக்கிரி மன்னன்’ விமர்சனம்

நடன இயக்குநர் ஸ்ரீதர் நாயகனாக நடித்துள்ள படம். ஸ்பூர்த்தி நாயகி, ராகவ்மாதேஷ் இயக்கியுள்ளார். ஏமாந்தவர்களிடம் சில்லறை பார்த்து நண்பர்களுடன் குடி கும்மாளம், அரட்டை என்று வேலை வெட்டியில்லாத ஸ்ரீதர், போலி கலப்பட மதுவுக்கு எதிராக போராடும் நாயகனாக மாறுவதுதான் கதை. பொறுப்பில்லாத …

‘போக்கிரி மன்னன்’ விமர்சனம் Read More

‘பாயும்புலி’ விமர்சனம்

ஆள்கடத்தி பணம் பறிக்கும் அநியாகக் கும்பலுக்கும் அவர்களை வேரறுக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் மோதல்தான் கதை. இதுவே ஒருகட்டத்தில் இருதுருவங்களாக மாறிய அண்ணன் தம்பியின் கதையாகவும் பரிணமிக்கிறது. மொமொட போலீஸ் உடை மிடுக்கு விஷாலுக்கு நன்றாகவே பொருந்துகிறது. அரசியல் ஆசையில் …

‘பாயும்புலி’ விமர்சனம் Read More

‘தனி ஒருவன்’ விமர்சனம்

போலீஸில் ஐபி எஸ் ஆகி நாட்டுக்குச் சேவை செய்ய எண்ணும் ஜெயம்ரவி, ஐபி எஸ் படித்துமுடித்து சமூக விரோதிகளை அழிப்பதே கதை. படிக்கும் போதே தான் யாரென்று காட்டாமலேயே நாட்டுக்காக தீயசக்திகளை பிடிக்க போலீசுக்கு உதவுகிறார் ஜெயம்ரவி. ஐபிஎஸ் ஆகி அரசியல் …

‘தனி ஒருவன்’ விமர்சனம் Read More

கிளிசரின் போடாமலேயே அழுது அசத்தும் அம்மா நடிகை சுஜாதா !

கமலின் ‘விருமாண்டி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் சுஜாதா. அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என்று இருந்தவரை அமீர் தேடிப் பிடித்து பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் அம்மாவாக நடிக்க வைத்தார். அதை தொடர்ந்து வேல், பிரிவோம் சந்திப்போம், தோட்டா, ரம்மி, …

கிளிசரின் போடாமலேயே அழுது அசத்தும் அம்மா நடிகை சுஜாதா ! Read More

நயன்தாராவிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்!

கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிப்பில் பொடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு  தயாரித்து அஷ்வின் சரவணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாயா”. இத்திரைப்படம் வருகிற செப்டெம்பர் பதினேழாம் தேதி வெளிவரவுள்ளது. சூப்பர்  நேச்சுரல் படமான இதில் நடிகர் ஆரி  …

நயன்தாராவிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்! Read More