யதார்த்தம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படம் ‘திரி’!

தன் பொறுமையைக் காப்பவன் தான் சிறந்த வீரன். தேவைப்படும் இடத்தில் நேரம் பார்த்து அந்த பொறுமையை துறப்பதும் அத்தியாவசியம் என்பதை கூற வருகிறது ‘திரி’. சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பாலகோபி தயாரிக்கும் இப்படத்தை புதுமுக  …

யதார்த்தம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படம் ‘திரி’! Read More

ஷங்கரின் இணை இயக்குநர் இயக்கும் ‘திறந்திடு சீசே’

ஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வப்போதுதான் வெளி வரும். அந்த தருணம் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் காட்சி படுத்துகிறது ‘ திறந்திடு சீசே …

ஷங்கரின் இணை இயக்குநர் இயக்கும் ‘திறந்திடு சீசே’ Read More

படம் வெளிவருமுன்பே தனுஷுக்கு லாபம்: பொன்முட்டையாக மாறிய ‘காக்கா முட்டை’

அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காக்கா முட்டை படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு டொராண்டோ சர்வேதச திரைப்பட விழாவில் திரையிட …

படம் வெளிவருமுன்பே தனுஷுக்கு லாபம்: பொன்முட்டையாக மாறிய ‘காக்கா முட்டை’ Read More

ஜெயஸ்ரீ ரவி எழுதிய ‘மந்திர சுவடுகள்’ நூல் வெளியீட்டுவிழா!

ஒரு பயணியின் வழியில் வாழ்க்கையின் உயிர்த்துடிப்பை விவரிக்கும் “மந்திர சுவடுகள்”நூல் வெளியீட்டுவிழா நேற்று  நடைபெற்றது. தென் இந்தியாவில் பட்டுப் புடவைகள் விற்பனையில் மிக வேகமாக வளர்ந்து வரும்  ஸ்ரீ பாலம் சில்க் சாரீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், வாழ்வியல் கலையில் தனித்திறன் பெற்றவருமான …

ஜெயஸ்ரீ ரவி எழுதிய ‘மந்திர சுவடுகள்’ நூல் வெளியீட்டுவிழா! Read More