படம் வருமுன்பே பாராட்டுகளைக் குவிக்கும் ‘குற்றம்கடிதல்’

வெகுஜன திரையீட்டுக்கு வருமுன்பே ‘குற்றம்கடிதல்’ படம் சிறந்தபடம் எனபரவலான  அங்கீகாரமும் பாராட்டும்  பெற்று வருகிறது. நல்லசினிமாவைப் பாராட்டும்அரங்கங்கள் எங்கு இருந்தாலும்பரவலான அங்கு தமிழ்நாட்டின்பெயரையும் , தமிழ் சினிமாவின் பெயரையும் குற்றம்கடிதல்’ படம் நிலைநாட்டிக்கொண்டு இருக்கிறது. பிரம்மா .G.என்றஅறிமுக இயக்குநர் இயக்கத்தில் ஜே …

படம் வருமுன்பே பாராட்டுகளைக் குவிக்கும் ‘குற்றம்கடிதல்’ Read More

சினிமாக்காரர்களையே கலங்க வைத்த கலைநிகழ்ச்சி:மைம் கோபியின் ‘மா’பெரும் சேவை

“G மைம்” ஸ்டுடியோவின்  நிர்வாக இயக்குநர் மைம் கோபி . மைம் கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை  வளரும் இளைய  தலைமுறைக்கு கொண்டு  சென்று  அதில்  வெற்றியையும் கண்டு  வருபவர்   .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்ச்சியையும் கற்ப்பித்து வருபவர் . தான் …

சினிமாக்காரர்களையே கலங்க வைத்த கலைநிகழ்ச்சி:மைம் கோபியின் ‘மா’பெரும் சேவை Read More

வாழ்வா சாவா என்கிற நிலையில் என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே. சூர்யா :விஜய் நெகிழ்ச்சி

  வாழ்வா சாவா என்கிற நிலையில் என்னை தூக்கி  விட்டவர் எஸ்.ஜே. சூர்யா  என்று ‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார். இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் நடித்து இயக்கி …

வாழ்வா சாவா என்கிற நிலையில் என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே. சூர்யா :விஜய் நெகிழ்ச்சி Read More

ஒருதவறான செல்போன் அழைப்பால் நிகழும் பிரச்சினையே ‘பந்து’ படம்!

தவறுதலான செல்போன் அழைப்புகள் அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றையகாலகட்டத்தில், அப்படிஒருதவறான அழைப்பால் நிகழும் பிரச்சனையில் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொள்ளும் ஹீரோவின் வாழ்க்கை காவல்துறையின் தவறான நடவடிக்கையால் எப்படி பந்தாடப்படுகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையால் சொல்லும் படம்தான் இந்தப் ‘பந்து’. இப்படத்தில் அறிமுக நாயகனாக பிரதாப் …

ஒருதவறான செல்போன் அழைப்பால் நிகழும் பிரச்சினையே ‘பந்து’ படம்! Read More

தங்க மீன்களுக்கு மேலும் ஒரு விருது:புதுவை அரசு வழங்கியது

  ராம் இயக்கத்தில் கடந்த ஆண்டு  வெளியாகி பல விருதுகளைப் பெற்ற படம் ‘தங்க மீன்கள்’. இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தந்தை மகளுக்கு இடையான பாசத்தை அழகான திரைக்கதை அமைத்து …

தங்க மீன்களுக்கு மேலும் ஒரு விருது:புதுவை அரசு வழங்கியது Read More

தயாரிப்பாளர் மிரட்டுகிறார்: விஜய்சேதுபதி புகார்

தன்னை தயாரிப்பாளர்  மிரட்டுவதாக  நடிகர் விஜய்சேதுபதி புகார் கொடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்திரையுலக பத்திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ்திரை உலகிற்கும் எனக்குஆதரவு அளித்துவரும்               தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக்கம். …

தயாரிப்பாளர் மிரட்டுகிறார்: விஜய்சேதுபதி புகார் Read More

கதாநாயகியை ரத்தம் சிந்தவைத்த மிஷ்கின்!

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘பிசாசு’ இப்படத்தில் நாகா, பிரயாகா நடித்துள்ளனர். ஆரால் கொரளி இசையமைத்துள்ளார். ரவிராய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.முரளி ராமநாராயணன் வெளியிடுகிறார். ‘பிசாசு’ படத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்றது. அப்போது மிஷ்கின் நீட்டி முழக்காமல் அடக்கியே வாசித்தார். “ஓநாயும் …

கதாநாயகியை ரத்தம் சிந்தவைத்த மிஷ்கின்! Read More

பத்திரிகையாளர்களை பழிவாங்கிய பாலா!

பத்திரிகை ஊடக சந்திப்புகள் பலரகம். சில சுவாரஸ்யமானவை. சில சலிப்பூட்டுபவை. சில உபயோக தகவல் ரீதியானவை. ஆனால் பெரும்பாலான சந்திப்புகள் அதன் உள்ளடக்கம் தாண்டி புற வெளியில் சென்று ,நின்று சந்திப்பின் நோக்கத்தை கேலி செய்வனவாக மாற்றப்பட்டு விடும்.அதற்குக் காரணம் சந்திப்புக்கு …

பத்திரிகையாளர்களை பழிவாங்கிய பாலா! Read More

அரசியலை நினைத்து பயப்படவில்லை!- ரஜினிகாந்த்

ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள  ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில்  ரகுமான் தவிர படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.இசையினை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசிய போது: “உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது, …

அரசியலை நினைத்து பயப்படவில்லை!- ரஜினிகாந்த் Read More

‘காடு’ திரைப்படம் எதைப்பற்றிப் பேசுகிறது? ஒரு விளக்கம்

பார்த்தவர் சொல்கிறார் படியுங்கள். இந்தப் படம் பற்றி எழுதவேண்டும் என்று முதன் முதலில் பார்த்த பொழுதே தோன்றிவிட்டது. பொதுவாகவே திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதைப் பாராட்டுவது, தூற்றுவது, வெளியாகி முதல்வாரத்தில் அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதும் அதைப்பற்றிய கருத்துதெரிவிப்பதைத் தவிர்த்துவிடுவேன். சமூகவலைதளங்களால் ஒருதிரைப்படத்தின் …

‘காடு’ திரைப்படம் எதைப்பற்றிப் பேசுகிறது? ஒரு விளக்கம் Read More