தேசிய விருதைப் பெறுகிறது ‘குற்றம் கடிதல்’

JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் க்றிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் 62 ஆம் தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய  திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ திரைப்படதிற்குப்பின்  …

தேசிய விருதைப் பெறுகிறது ‘குற்றம் கடிதல்’ Read More

‘தப்பா யோசிக்காதீங்க’ 11 மணி நேரத்தில் எடுத்த படம்!

ஒரு திரைப்படம் 11 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரைசென்னையில் ஒரு வீட்டில் படப்பிடிப்பு முடித்து  ‘தப்பா யோசிக்காதீங்க’ என்கிற ஒரு படத்தையே முடித்து இருக்கிறார்கள். நிரஞ்சனா புரொடக்ஷனஸ் சார்பில் ஜி.அனில்குமார் …

‘தப்பா யோசிக்காதீங்க’ 11 மணி நேரத்தில் எடுத்த படம்! Read More

கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம்!

இன்று காலை  9மணிமுதல் மதியம் 1.30 வரை கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு எர்ணாவூர் எ.நாராயணன் எம்.எல்.ஏ.அவர்கள் தலைமை தாங்கினார்.நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்கள். இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர்கள் வி.சேகர், மு.களஞ்சியம்,மற்றும் நடிகர் வையாபுரி,படவாகோபி,திருமதி.படவா …

கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம்! Read More

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்: சீமான் இரங்கல்

சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மரணத்துக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: ‘சிங்கப்பூரின் தந்தை’ எனப் போற்றப்படும் லீ குவான் யூ அவர்களின் மரணச் செய்தி பிற மனிதர்களை நேசிக்கும் …

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்: சீமான் இரங்கல் Read More

இப்போதெல்லாம் வில்லனை யாரும் திட்டுவதில்லை! ‘பட்ற’ வில்லன் சாம் பால்

இப்போது சினிமாவுக்கு படித்தவர்களின் வரவு அதிகமாகி வருகிறது. அண்மையில் வெளியாகி யுள்ள ‘பட்ற’ படத்தில் கொலை, கடத்தல், மிரட்டல் ,கற்பழிப்பு என்று அத்தனை கொடுமைகளையும் செய்கிற வில்லனாக வந்து அதிர வைத்தவர் சாம்பால். இவர் பொறியியல்பட்டப் படிப்பும் பட்டமேல் படிப்பும் படித்தவர்.வழக்கறிஞர் …

இப்போதெல்லாம் வில்லனை யாரும் திட்டுவதில்லை! ‘பட்ற’ வில்லன் சாம் பால் Read More

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக் காவியத்தின் சாதனைகள் :சில துளிகள்!

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று காவியத்தின் சாதனைகளில் சில துளிகள்! முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக்காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் …

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக் காவியத்தின் சாதனைகள் :சில துளிகள்! Read More

எனக்கு மேனேஜர் யாரும் கிடையாது : நந்திதா

எனக்குத் தனியாக மேனேஜர் யாரும் கிடையாது  என  நந்திதா கூறியுள்ளார். இதோ அவரது அறிக்கை: ‘இதுவரை தனித்தனியாக அவ்வப்போது பத்திரிகை, ஊடகத்துறையினரை சந்தித்து வந்தாலும், எல்லோரும் தொடர்பு கொள்ளும் வகையில் முறையான தொடர்புச்சூழலை நான் அமைத்திருக்கவில்லை. இதை சரி செய்யும் முயற்சியின் …

எனக்கு மேனேஜர் யாரும் கிடையாது : நந்திதா Read More

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்க்க  இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? என்று  வைரமுத்து ஒரு படவிழாவில்  கேள்வி எழுப்பினார். புதிய தொழில்நுட்பத்தோடு உருவாகியிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. கலைப்புலி தாணு, நடிகர் …

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி Read More

‘சேட்டை’ ஆர். கண்ணன் படத்தில் பிசாசு பிரயாகா !

‘ஜெயம் கொண்டான்’ ,’கண்டேன்காதலை’ ,’வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ ,’ஒருஊர்ல ரெண்டுராஜா’ படங்களைத் தொடர்ந்து ஆர். கண்ணன் இயக்கும் ஆறாவது படம்  ‘போடா ஆண்டவனே என்பக்கம்’ . தன்னம்பிக்கை ஒருவனை எவ்வளவு தூரம் கொண்டு செல்லும், தடைகளை வெல்கிற திறமையை எப்படி கற்றுத்தரும் …

‘சேட்டை’ ஆர். கண்ணன் படத்தில் பிசாசு பிரயாகா ! Read More

நாட்டின் தூதரான நடிகை சுஹாசினி : கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அதிகார பூர்வ தூதரானார்!

பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான திருமதி சுஹாசினி மணிரத்னம் “கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார். கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அம்பேஸடர் திரு. சாம் ஸ்ரீநர் முறைப்படி …

நாட்டின் தூதரான நடிகை சுஹாசினி : கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அதிகார பூர்வ தூதரானார்! Read More