இரண்டு தாதாக்களின் சாம்ராஜ்ய பின்னணிக் கதைதான் ‘தௌலத்’!

ரைட் ஆர்ட்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக முகம்மதுஅலி,  சசிகலா இணைந்து தயாரிக்கும் படம்“ ‘தௌலத்’ இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார் சஞ்சய்சிவன். இவர் ஏற்கெனவே கோட்டி, ஆண்டவப்பெருமாள் போன்ற படங்களில் கதாநாயகனாக …

இரண்டு தாதாக்களின் சாம்ராஜ்ய பின்னணிக் கதைதான் ‘தௌலத்’! Read More

நல்ல மனிதர்களின் அன்பைச் சொல்லும் ‘அய்யனார் வீதி’

சந்தை பொருளாதாரத்தின் (GLOBALISATION) ஆக்டோபஸ் போன்ற இரும்பு கரங்களில் பண்பு, பாசம், புனிதம், நட்பு போன்ற பண்பாட்டு அடையாளங்கள் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மிதமிஞ்சி இருப்பது நல்ல மனிதர்களின் அன்பு மட்டுமே.அதைப் பற்றிப்பேசும் படம் தான் ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் என்னும் …

நல்ல மனிதர்களின் அன்பைச் சொல்லும் ‘அய்யனார் வீதி’ Read More

‘மூணே மூணு வார்த்தை’ படத்தில் வரும் முழு சோம்பேறி நடிகர்!

வாழ்க்கையில் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தாமே முடிவு செய்ய வேண்டும் என இளைஞர்கள் நினைக்கும் காலம் இது. அப்படி தங்களது திறமையை இவ்வுலகிற்கு நிரூபிக்க முற்படும் இரண்டு இளைஞர்களை மையமாகக் கொண்ட கதைதான் ‘மூணே மூணு வார்த்தை’.இயக்குநர் மதுமிதா இயக்கும் …

‘மூணே மூணு வார்த்தை’ படத்தில் வரும் முழு சோம்பேறி நடிகர்! Read More

அப்பாதான் என் கதாநாயகன்: மனம் திறக்கிறார் விஜய் மில்டன்

ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த  விஜய் மில்டன் ,தமிழ்ச் சினிமாவில் தனக்கான நாற்காலியைத்  தயாரித்துக் கொண்டு நம்பிக்கை இயக்குநராக இப்போது அமர்ந்து இருக்கிறார்.அவர் இயக்கிய ‘கோலி சோடா’  படம் வணிக ரீதியிலான வெற்றியாலும் விமர்சகர்களின் வரவேற்பாலும் பேசப்பட்டது.  ‘கோலி சோடா’ படம் எளியவர்கள் …

அப்பாதான் என் கதாநாயகன்: மனம் திறக்கிறார் விஜய் மில்டன் Read More

ஊர் ஊராக, நாடு நாடாக பல கட்டங்களாக கட்டம் கட்டி நடக்கும் ‘சகாப்தம்’ படப்பிடிப்பு!

‘சகாப்தம்’   படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள்  பொள்ளாச்சி,வால்பாறை,ஆழியார் டேம் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. இங்கே ஒரு டூயட் பாடல் படமாக்கப்பட்டது இதற்கு மாஸ்டர் ஹபீப் நடனம் அமைக்க நாயகன் சண்முகபாண்டியனும்,நாயகி நேஹா ஹிங்கும் கலந்துகொண்டார்கள்.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் 15 …

ஊர் ஊராக, நாடு நாடாக பல கட்டங்களாக கட்டம் கட்டி நடக்கும் ‘சகாப்தம்’ படப்பிடிப்பு! Read More

வி4 விருதுகள் வழங்கும் விழா 2015!

இந்திய சினிமாவின் 102-வது ஆண்டை முன்னிட்டும் தமிழ் சினிமாவின் 83-வது ஆண்டை கொண்டாடும் வகையிலும் தமிழ் திரையுலகில் சாதனை புரிந்த திரையுலக பிரம்மாக்களை ‘வி4’ விருது வழங்கி கௌரவப்படுத்துகிறது. இதற்கான விழா வரும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டில் காமராஜர் அரங்கத்தில் …

வி4 விருதுகள் வழங்கும் விழா 2015! Read More

சினிமா டு ஹோம் தரமான புதுப்பட சி.டி.க்களை வீட்டுக்கு வீடு வழங்குகிறது!

சேரன் ‘சினிமா டு ஹோம்’ என்ற அமைப்பை சமீபத்தில் தொடங்கினார். இதன் மூலம் புது பட சி.டி.க்கள் படம் தியேட்டர்களில் ரிலீசாகும் அன்றே வீடுகளில் சப்ளை செய்யப்படும் என்று அறிவித்தார். சினிமா டு ஹோம்  பற்றி  சேரன் இன்று ஊடகங்களிடம் விளக்கம் …

சினிமா டு ஹோம் தரமான புதுப்பட சி.டி.க்களை வீட்டுக்கு வீடு வழங்குகிறது! Read More

லதா ரஜினிகாந்தை விட்டு விடுங்கள் ! நாங்கள்தான் கடன் வாங்கியவர்கள் -‘கோச்சடையான்’ தயாரிப்பாளர் வேண்டுகோள்

சமீப நாட்களாக ‘கோச்சடையான்’ சம்பந்தமாக வங்கி கடன் பிரச்சினை என்றும் லதா ரஜினிகாந்தைத் தொடர்பு படுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவன இயக்குநர் டாக்டர் முரளி மனோகர் ஊடகங்களை …

லதா ரஜினிகாந்தை விட்டு விடுங்கள் ! நாங்கள்தான் கடன் வாங்கியவர்கள் -‘கோச்சடையான்’ தயாரிப்பாளர் வேண்டுகோள் Read More

படிப்பைத் தூண்டிவிடும் “மைன்ட் ஃப்ரெஷ் – Flying Elephants”

“என்னோட பையன் 8-வது படிக்கிற வரைக்கும் நல்லா தான் படிச்சிட்டு இருந்தான். ஆனா, 9-வது போனதுல இருந்து மார்க் கம்மி ஆயிடுச்சி. என்ன பண்றதுன்னே தெரியல.” என்பது பல பெற்றோர்களின் மனக்குறை. அதுபோலவே, “என்னோட பையன் +1,+2 போனதுல இருந்து சொல்ற பேச்சே …

படிப்பைத் தூண்டிவிடும் “மைன்ட் ஃப்ரெஷ் – Flying Elephants” Read More