ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார்  நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்!

தேசிய விருது இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கிய ‘களவாணி 2 ‘படத்தின் மூலம் அழுத்தமாகத் திரை ரசிகர்கள் மனதில் பதிந்த நடிகர் துரை சுதாகர். அவர் இப்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ்  தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ படத்தில் …

ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார்  நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்! Read More

மருத்துவர்களை பெருமைப்படுத்திவிட்டார் கருணாஸ் ; இயக்குநர் சீனுராமசாமி பாராட்டு!

ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. ‘மேதகு’ படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். …

மருத்துவர்களை பெருமைப்படுத்திவிட்டார் கருணாஸ் ; இயக்குநர் சீனுராமசாமி பாராட்டு! Read More

நாளை விஜய்சேதுபதியை போற்றும் நடிகர்கள் வருவார்கள்:கமல் பேச்சு!

கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் …

நாளை விஜய்சேதுபதியை போற்றும் நடிகர்கள் வருவார்கள்:கமல் பேச்சு! Read More

கோவா இந்தியன் பனோரமாவில் அரிய அங்கீகாரம் பெற்றுள்ள’கிடா’!

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் ரவி கிஷோரின் முதல் தமிழ் திரைப்படமான “கிடா” , கோவா இந்தியன் பனோரமா திரையிடலில் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது ! ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி …

கோவா இந்தியன் பனோரமாவில் அரிய அங்கீகாரம் பெற்றுள்ள’கிடா’! Read More

‘ரங்கோலி’ படத்தின் செகண்ட் லுக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியீடு !

ஃபர்ஸ்ட் லுக்கில் ரசிகர்களிடம் பேரெதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரங்கோலி படத்தின் செக்ண்ட் லுக் எம் ஜி ஆர் கல்லூரி கல்ச்சுரல் விழாவில் 2000 கல்லூரி மாணர்வகள் மத்தியில், கோலாகலமாக வெளியிடப்பட்டது. Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் …

‘ரங்கோலி’ படத்தின் செகண்ட் லுக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியீடு ! Read More

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெறும் ‘பாஸ் பார்ட்டி..’ பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியீடு!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெற்ற ‘பாஸ் பார்ட்டி..’ எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு …

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெறும் ‘பாஸ் பார்ட்டி..’ பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியீடு! Read More

டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு!

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’.இதில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து இருப்பார். இதே படத்தில் ஜோசப் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் சோமு பார்ப்பவர்கள் கவனத்தைக் கவரும் வகையில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஒரு …

டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு! Read More

சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும் : இயக்குநர் லிங்குசாமி ஆதங்கம்!

ஒடியன் டாக்கீஸ் சார்பில் K.அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு …

சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும் : இயக்குநர் லிங்குசாமி ஆதங்கம்! Read More

நவம்பர் 28-ல் கௌதம் கார்த்திக் -மஞ்சிமா மோகன் திருமணம்!

நடிகர் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமணம் நவம்பர் மாதம் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியைப் பகிர இருவரும் இன்று ஊடகங்களைச் சந்தித்தனர். இது ஒரு காதல் திருமணம். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எந்த எதிர்ப்பும் …

நவம்பர் 28-ல் கௌதம் கார்த்திக் -மஞ்சிமா மோகன் திருமணம்! Read More

குதிரைப்பந்தயத்திற்கு மட்டும் ஏன் தடை இல்லை ?- ‘காரி’ பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் சுரீர் கேள்வி!

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இதுபற்றி எதுவுமே தெரியாத சில விலங்கு நல ஆர்வலர்களும் வெளிநாட்டைச் சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த …

குதிரைப்பந்தயத்திற்கு மட்டும் ஏன் தடை இல்லை ?- ‘காரி’ பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் சுரீர் கேள்வி! Read More