All
பேச்சாளர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்! கரு பழனியப்பன் பேச்சு
எழுத்தாளரும் திரைப்பட உதவி இயக்குநருமான சந்திரா எழுதிய ‘வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது.இந்நூலை பட்டாம்பூச்சி பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. கவிதைத் தொகுப்பு நூலை திரைப்பட இயக்குநர் ராம் வெளியிட கரு.பழனியப்பன் பெற்றுக் …
பேச்சாளர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்! கரு பழனியப்பன் பேச்சு Read More
நிர்வாண போஸ் புகழ் பூனம் பாண்டே நடிக்கும் தமிழ்ப் படம்!
நிர்வாண போஸ் புகழ் பூனம் பாண்டே யை பலருக்கும்நினைவிருக்கலாம்.இவர் 2011 ல் நடை பெற்ற உலகோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நான் நிர்வாணமாக போஸ் கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்.இந்த பூனம் பாண்டேயைநாயகியாக்கி உருவாகும்படம்தான் மைதிலி & …
நிர்வாண போஸ் புகழ் பூனம் பாண்டே நடிக்கும் தமிழ்ப் படம்! Read More
மனித நேயம் மிக்க மனிதர்ஆர்யா :சான்றிதழ் கொடுக்கும் தீபா சன்னதி
தொண்ணூறுகளின் இறுதியில் சிம்ரன் என்றால், இரண்டாயிரத்தில் நயன்தாரா என்றால் ,தற்போது ‘யட்சன்’ படத்தின் நாயகி தீபா சன்னதி எனலாம். கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்து குல்பி இவர்.மாடல் அழகியான தீபா சன்னதி பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அழகி போட்டிகளில் கலந்து கொண்டு …
மனித நேயம் மிக்க மனிதர்ஆர்யா :சான்றிதழ் கொடுக்கும் தீபா சன்னதி Read More
‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார்
க்ரைம் கதையுலகில் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு அரியாசனம் உண்டு. அவருக்கு நிகரான சரியாசனம் இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை .சுமார் 1500 நாவல்கள் தாண்டியும் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார். ‘குமுதம்’ ,’அவள்விகடனி’ல் தொடர்கள் எழுதுகிறார் .இவரது பெயருக்காகவே ‘க்ரைம்’ நாவல் 30 ஆண்டுகளாக வெளியாகிக் …
‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார் Read More
விவேக்கிற்கு அஜீத் சொன்ன யோசனை!
ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் சிறந்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்கள் 100 பேரை தேர்ந்தெடுத்து, வி4 நிறுவனம் விருது வழங்கி வருகிறது. கடந்த (2014) ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் …
விவேக்கிற்கு அஜீத் சொன்ன யோசனை! Read More
