பயப்படுகிறேனா? அல்லது பதுங்குகிறேனா?-ரசிகரின் கேள்விக்கு விஜய் பதில்

கத்தி படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட விஜய்  டுவிட்டரில் கலந்துரையாட வந்தார். இதில் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கேள்விகளையும் தொடுத்தனர். இதற்கு பொறுமையாக பதில் அளித்தார் விஜய். இதன் முழு விவரம் இதோ உங்களுக்காக… கேள்வி …

பயப்படுகிறேனா? அல்லது பதுங்குகிறேனா?-ரசிகரின் கேள்விக்கு விஜய் பதில் Read More

தந்தை தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் ‘யாகாவாராயினும் நா காக்க’

சொல் வன்மையால் ஓருவரை வெல்லவும் முடியும், கொல்லவும் முடியும். எனவே நாவடக்கம் மிகவும் தேவை. அதனால்தான் வள்ளுவர் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார். அதே தலைப்பில் ஆதி நடிக்க ஒரு படம் உருவாகி வருகிறது. ஒரு சூழலில் பேசப்படும் தவறான பேச்சு …

தந்தை தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் ‘யாகாவாராயினும் நா காக்க’ Read More