மனிதனால் காடு அழிக்கப்பட்ட அரசியலைப் பேசும் படம்’காடு’

இதுவரை பல படங்களில் காடு காட்டப்பட்டுள்ளது.படத்தில் காடு இடம் பெறுகிறது என்றால் அந்தப்படம்  கௌபாய் ஸ்டைலில் இருக்கும். அல்லது ஜங்கிள் மூவி.. அதாவது காட்டில் மாட்டிக் கொண்ட நாயகன் நாயகி, தனியே சிக்கிக் கொண்ட பெண், காட்டில் பதுங்கியுள்ள வில்லன்கள், தீவிரவாதிகள். …

மனிதனால் காடு அழிக்கப்பட்ட அரசியலைப் பேசும் படம்’காடு’ Read More

கடற்கரையில் ஒரு திரைக்கதை!

கடற்கரையில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் படம் தான் ‘கரையோரம்’ இதன் தொடக்கவிழா ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படத்தின் ஊடக சந்திப்பு க்ரீன்பார்க் ஓட்டலில் நடந்தது. அப்போது வெளிப்பட்ட தகவல்கள். தமிழ்ப்படத்தில் இதற்காகவே முதன்முதலாக சோனி 8 கே ரெசில்யூஷன் கொண்ட …

கடற்கரையில் ஒரு திரைக்கதை! Read More