23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் !

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வ கதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. …

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ! Read More

கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளி இசையமைப்பாளர்: பிரதமர் வாழ்த்து!

கடந்த பிப்ரவரி மாதம் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்-ஐ, பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்தினார். இது குறித்து பேசிய ரிக்கி கேஜ், 45 …

கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளி இசையமைப்பாளர்: பிரதமர் வாழ்த்து! Read More

ஆர்யாவை அழுக்காக காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: விஷ்ணு வர்தன்

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா , தீபா சன்னிதி , ஸ்வாதி , இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா  நடித்திருக்கும் திரைப்படம் “யட்சன்”. இந்த படத்தை யுடிவி நிறுவனத்தின் சார்பில் சித்தார்த் ராய் கபூர்  விஷ்ணு வர்தன் அவர்களோடு இணைந்து  தனஞ்ஜெயன்  …

ஆர்யாவை அழுக்காக காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: விஷ்ணு வர்தன் Read More

கிளிசரின் போடாமலேயே அழுது அசத்தும் அம்மா நடிகை சுஜாதா !

கமலின் ‘விருமாண்டி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் சுஜாதா. அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என்று இருந்தவரை அமீர் தேடிப் பிடித்து பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் அம்மாவாக நடிக்க வைத்தார். அதை தொடர்ந்து வேல், பிரிவோம் சந்திப்போம், தோட்டா, ரம்மி, …

கிளிசரின் போடாமலேயே அழுது அசத்தும் அம்மா நடிகை சுஜாதா ! Read More

நயன்தாராவிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்!

கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிப்பில் பொடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு  தயாரித்து அஷ்வின் சரவணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாயா”. இத்திரைப்படம் வருகிற செப்டெம்பர் பதினேழாம் தேதி வெளிவரவுள்ளது. சூப்பர்  நேச்சுரல் படமான இதில் நடிகர் ஆரி  …

நயன்தாராவிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்! Read More