‘சிவலிங்கா’ விமர்சனம்

பெரிய வெற்றி பெற்ற  ‘சந்திரமுகி’  யைப் போல சஸ்பென்ஸ் திரில்லர் கதையை   ‘சிவலிங்கா’  வாகப் படமாக்கியுள்ள்ளார் இயக்குநர் பி.வாசு  . ஓடும் ரயிலில் ஒரு கொலை நடக்கிறது. கொலையுண்டவர் சக்தி. நடந்த அக் கொலைச் சம்பவத்தைத் தற்கொலை என்று கூறி  நீதிமன்றம் …

‘சிவலிங்கா’ விமர்சனம் Read More

‘ ப.பாண்டி’ விமர்சனம்

தலைமுறை இடைவெளி என்கிற இழையை எடுத்துக்கொண்டு  திரைக்கதையாக்கி ஒரு குடும்பத்துக்கேற்ற அழகான படமாக வந்துள்ளது தான்’ ப.பாண்டி’. தங்களது ஆசை, சந்தோஷம் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோர், பிள்ளைகள் வளர்ந்த பிறகும், அதே பிள்ளைகளிடம் அடிமையைப் போல வாழாமல், …

‘ ப.பாண்டி’ விமர்சனம் Read More

‘ஜூலியும் 4 பேரும்’ விமர்சனம்

காணாமல் போகும் அதிர்ஷ்ட நாய் அதைத்தேடும் நான்கு பேர் பற்றிய கதைதான் ’ஜூலியும் 4 பேரும்’. நாய்களில் அதிர்ஷ்ட நாய்களும் உண்டு, அந்த நாய்களை வைத்திருப்பவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி பெறும் ,செல்வம் குவியும் என்ற நம்பிக்கையோடு, நாய் கடத்தல் குறித்தும் சொல்லியிருக்கும் …

‘ஜூலியும் 4 பேரும்’ விமர்சனம் Read More

‘காற்று வெளியிடை’ விமர்சனம்

காதலிலும் போரிலும் எதுவும் நியாயமே என்பார்கள் .இது பிரபஞ்ச மரபு. ராணுவம் ,போர்,யுத்த கைதி ,காதல்  என்பவற்றை வைத்து மணிரத்னம் தன் பாணியில் எழுதியுள்ள கவிதைதான்’காற்று வெளியிடை’  படம். இந்திய விமானப் படையில் பைட்டர் பைலட்டாக பணிபுரியும் கார்த்தியும், டாக்டரான அதித்தி …

‘காற்று வெளியிடை’ விமர்சனம் Read More

‘8 தோட்டாக்கள் ‘ விமர்சனம்

தொலைந்து போன தோட்டாக்கள் பற்றிய கதை.நாயகன் வெற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் . அவர் குற்றவாளியை மப்டியில் கண்காணிக்கும் போது தனது துப்பாக்கியைத் தொலைத்துவிடுகிறார். 8 தோட்டாக்கள் போட்டு நிரப்பப் பட்ட அந்தத் துப்பாக்கி  வேறு ஒருவரது கைக்கு கிடைக்க, அதை வைத்து …

‘8 தோட்டாக்கள் ‘ விமர்சனம் Read More

‘செஞ்சிட்டாளே என் காதல’ விமர்சனம்

காதலை உயர்த்துபவர்கள்,காதல் போயின் சாதல் என்பார்கள் . ஆனால் இக்காலத்தில் ஒரு காதல் போயின் இன்னொரு காதல் என்பார்கள். ஒரு காதல் தோல்விக்கு, மற்றொரு காதல் தீர்வாகாது என்பதைச் சொல்கிற படமே ‘செஞ்சிட்டாளே என் காதல’ . இப்போதெல்லாம்  இளவட்டங்கள்  ’ஐ …

‘செஞ்சிட்டாளே என் காதல’ விமர்சனம் Read More

‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ விமர்சனம்

பணத்தாசை ,குறுக்கு வழிப்பாதை, பயணம்,குற்றவுணர்ச்சி இவைசார்ந்த கதை. நல்லதொரு உளவியல் பார்வையில் எடுக்கப்பட்டுள்ள கதை. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எப்படியாவது பணம் சம்பாதிக்க நினைக்கும் நாலு பேரைப் பற்றி சொல்லியிருக்கும் படம்தான் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’. நியாயமான போலீஸ்காரர் …

‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ விமர்சனம் Read More

‘வைகை எக்ஸ்பிரஸ் ‘விமர்சனம்

நடிகர் ஆர்.கே. நடித்து மக்கள் பாசறை நிறுவனத்தின் சார்பில்  தயாரித்துள்ள படம் ‘வைகை எக்ஸ்பிரஸ் ‘. படத்தை இயக்கியுள்ளவர் பிரபல மலையாள இயக்குநர்  ஷாஜி கைலாஷ். படத்தின் கதை என்ன? ஒரு நாள் இரவு வேளையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்கிறது …

‘வைகை எக்ஸ்பிரஸ் ‘விமர்சனம் Read More

‘ஒரு முகத்திரை’ விமர்சனம்

பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டருக்கே  பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டரிடம் வைத்தியம் பார்ப்பார் என்று கிண்டலாகப் பேசுவதுண்டு. அப்படிப்பட்ட கதைதான் ‘ஒரு முகத்திரை’. \ஸ்ரீ சாய் விக்னேஷ் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ் எஸ் கே ரிசோர்சஸ் சார்பில் …

‘ஒரு முகத்திரை’ விமர்சனம் Read More

‘குற்றம் 23’ விமர்சனம்

செயற்கைக் கருவூட்டல் சார்ந்து மருத்துவமனைகளில் செய்யப்படும் மோசடிகளே  ‘குற்றம் 23’ கதையின் அடிநாதம்.இது எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம். அருண் விஜய் நாயகன் . மகிமா நம்பியார் நாயகி. இவர்கள் தவிர தம்பி ராமையா, அரவிந்த் ஆகாஷ், …

‘குற்றம் 23’ விமர்சனம் Read More