கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அந்த மூன்று பேர்: நடிகர் சிவகுமார் பேச்சு!

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தில்   ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்’ தொடங்கப்பட்டது. ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி இருவரது முயற்சியில் இச்சங்கம் உருவாகியுள்ளது . அதற்கான தொடக்க விழாவில் கே.பாலச்சந்தரைப் பற்றி சினிமா …

கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அந்த மூன்று பேர்: நடிகர் சிவகுமார் பேச்சு! Read More

‘ பஞ்சராக்ஷரம்’ படத்தில் கதை தான் கதாநாயகன்: நாயகன் சந்தோஷ்!

இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்களைக்கொண்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.அப்போது கலந்து கொண்ட படத்தின் குழுவினர் பேசியதாவது:- தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது நான் தயாரிக்கும் முதல் படம் …

‘ பஞ்சராக்ஷரம்’ படத்தில் கதை தான் கதாநாயகன்: நாயகன் சந்தோஷ்! Read More

17வது சென்னை சர்வதேசப்படவிழா நிறைவு!

Closing ceremony stills of CIFF சிறந்த படம் – முதலிடம் the producer gets Rs One Lakh and the director gets Rs Two Lakhs தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான முதல் முயற்சி. கதை, திரைக்கதை, …

17வது சென்னை சர்வதேசப்படவிழா நிறைவு! Read More

சிவகார்த்திகேயன் இயக்கத்தில் நடிக்க ஆசை – கல்யாணி ப்ரியதர்ஷன் !

வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பொன்னான வாய்ப்பு தனக்கு கிடைத்ததில்கல்யாணி ப்ரியதர்ஷன் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளார்.  அவரது தமிழ் சினிமா அறிமுகம் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் “ஹீரோ” திரைப்படம் மூலம் இந்த வாரம் அரங்கேறுகிறது. “ஹீரோ” டிசம்பர் 20, 2019 …

சிவகார்த்திகேயன் இயக்கத்தில் நடிக்க ஆசை – கல்யாணி ப்ரியதர்ஷன் ! Read More

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் கடைசி விவசாயி!

நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதனைத் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ என கதையை மட்டுமே நம்பி …

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் கடைசி விவசாயி! Read More

’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் சுகுமார் அதிர்ச்சி தகவல்!

ஒளிப்பதிவாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச் சென்றவர் . தற்போது …

’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் சுகுமார் அதிர்ச்சி தகவல்! Read More

“சென்னையில் திருவையாறு” பருவம் 15 நிகழ்ச்சி நிரல்!

டிசம்பர் 18 முதல் 25 வரை, காமராஜர் அரங்கம் A/C, தேனாம்பேட்டை, சென்னை தொடர்ந்து எட்டு நாட்களுக்கு காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மாபெரும் கர்நாடக சங்கீத நாட்டிய வைபவம் “பஞ்சரத்னகீர்த்தனைகள்”: “சென்னையில் திருவையாறு” சங்கீத …

“சென்னையில் திருவையாறு” பருவம் 15 நிகழ்ச்சி நிரல்! Read More

‘சென்னையில் திருவையாறு’ 15 ஆம் ஆண்டு இசைவிழா இனிதே தொடங்கியது!

‘சென்னையில் திருவையாறு’ 15 ஆம் ஆண்டு இசைவிழா இனிதே துவங்கியது! வெற்றிகரமான 15 வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி, இந்த ஆண்டும் வெகுசிறப்பாக தொடங்கியது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், …

‘சென்னையில் திருவையாறு’ 15 ஆம் ஆண்டு இசைவிழா இனிதே தொடங்கியது! Read More

தமிழில் கலக்க வரும் கன்னடப்படம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’!

அவனே ஸ்ரீமன் நாராயணா கன்னட படமாக உருவாகியுள்ள இப்படத்தினை தமிழில் டப் செய்து வெளியிடவுள்ளனர்   இப்படத்தின் ஊடக சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது. இயக்குநர் சச்சின் ரவி இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, ஷ்னவி ஸ்ரீவஸ்தவா முக்கிய முன்னணி …

தமிழில் கலக்க வரும் கன்னடப்படம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’! Read More