இந்தச் சமூகம் கலைஞர்களை அழவைக்கிறது ! – இயக்குநர் வசந்த பாலன் குமுறல்

நல்ல சினிமா எடுப்பவர்கள் சிரமப் படுகிறார்கள். இந்த சமூகம் கலைஞர்களை அழவைக்கிறது. இயற்கை வளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். தமிழ் சினிமா நொறுங்கிக் கொண்டிருக்கிறது  என்றெல்லாம் ஒரு சினிமா விழாவில் இயக்குநர் வசந்த பாலன் குமுறித் தீர்த்தார். இது பற்றிய விவரம் வருமாறு. …

இந்தச் சமூகம் கலைஞர்களை அழவைக்கிறது ! – இயக்குநர் வசந்த பாலன் குமுறல் Read More

எம்.எல்.ஏ. கருணாஸ் இசையமைத்துள்ள படம் ‘பகிரி’.

வாட்ஸ் அப்பை மையமாக வைத்து உருவாகும் நகைச்சுவை காதல் கதை ‘பகிரி’ இன்று சமூக ஊடகங்களில்  ஃபேஸ்புக் ,வாட்ஸ் அப் போன்றவை தகவல்   தொடர்பு புரட்சி செய்து வருகின்றன. இந்த வாட்ஸ்அப்பை  மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் …

எம்.எல்.ஏ. கருணாஸ் இசையமைத்துள்ள படம் ‘பகிரி’. Read More