பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்!

நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள்  மறைந்து ஓராண்டாகிவிட்டது. ஒரு திரைத்தகவல் சேகரிப்பவராக , வரலாற்றாளராக பிலிம் நியூஸ் ஆனந்தன் என்கிற ஆளுமையை பல ஆண்டுகளாக நான் அறிவேன். அவர் மீது மதிப்பு உண்டு. அவரது சேவை மீது …

பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்! Read More

தகவல் தாத்தா கலைமாமணி பிலிம்நியூஸ் ஆனந்தன் பற்றி அறிய சில அரிய தகவல்கள!

அண்மையில் மறைந்த தென்னிந்திய சினிமாவின் முதல் பிஆர்ஓ வான கலைமாமணி பிலிம்நியூஸ் ஆனந்தன்  பிஆர் ஓ தொழில் உருவானது எப்படி என்று ஒருமுறை கூறும் போது இவ்வாறு கூறினார். ”பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது வழக்கம். இதுவே …

தகவல் தாத்தா கலைமாமணி பிலிம்நியூஸ் ஆனந்தன் பற்றி அறிய சில அரிய தகவல்கள! Read More

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-5

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-5 எம்.ஜி.ஆர் பற்றிய  தனது அனுபவங்களை  கலைமாமணி பிலிம்நியூஸ்ஆனந்தன் இங்கே பகிர்ந்து கொள்கிறார். தினமும் எம்.ஜி.ஆர்.வீட்டுக்குப் போவேன்! எம்.ஜி.ஆர்.நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த போது நடிகன் குரலில் தனக்குத் தெரியாமல் எதுவும் வரக் …

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-5 Read More

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-4

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-4 எம்.ஜி.ஆர்.தன்னை பி.ஆர்.ஒ ஆக்கிய அனுபவம் பற்றி இங்கே  கூறுகிறார் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன்.   என்னை பி.ஆர்.ஓ.ஆக்கியவர் எம்.ஜி.ஆர்.தான்! அப்போதெல்லாம் பி.ஆர்.ஒ. என்கிற தொழிலே இல்லை. பப்ளிசிட்டி டிபார்ட்மெண்ட் என்கிற …

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-4 Read More

நடிகர் சங்கம் பிறந்த கதை!-‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-3

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-3 நடிகர் சங்கம் பிறந்த கதை பற்றி இங்கே  கூறுகிறார் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன். நடிகர் சங்கம் பிறந்த கதை! நாடகம் என்று பேச ஆரம்பித்தால் நாடக சபாக்களைக் குறிப்பிடாமல் இருக்க …

நடிகர் சங்கம் பிறந்த கதை!-‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-3 Read More

பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் தொடர் விரைவில் ஆரம்பம்! படிக்கத் தவறாதீர்கள் !

தமிழ்த் திரையுலகின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படுபவர் ‘கலைமாமணி’ பிலிம் நியூஸ் ஆனந்தன். திரைத்தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் அவர், தென்னிந்திய சினிமாவின் நடமாடும் அகராதியாக, கண்முன் நிற்கும் கலைக் களஞ்சியமாகத் திகழ்கிறார்.எப்போது யார் கேட்டாலும் திரைத் தகவல்களைக் கொட்டுபவர் .திரையுலகில் மக்கள் …

பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் தொடர் விரைவில் ஆரம்பம்! படிக்கத் தவறாதீர்கள் ! Read More