இதோ இன்னொரு மலபார் அழகி நேஹா ரத்னாகரன் !

ஆறு, அருவி என முற்றிலும் நீர் வரப்பின் ஈரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களுடைய மலபார் பகுதியை சேர்ந்தவர் நேஹா ரத்னாகரன். இவர் VVR சினி மாஸ்க் தயாரிக்கும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சின்னத்திரை புகழ் …

இதோ இன்னொரு மலபார் அழகி நேஹா ரத்னாகரன் ! Read More