நாம் தமிழர் கட்சிப் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்

20-12-2016 சனிக்கிழமை சென்னை அம்பத்தூர் எச்.பீ.எம் பாரடைஸ் திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிப் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்: 20-12-2016 சனிக்கிழமை சென்னை அம்பத்தூர் எச்.பீ.எம் பாரடைஸ் திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் …

நாம் தமிழர் கட்சிப் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் Read More

விகடன் வானத்தின் ஒரு விண்மீன் மறைந்தது: தலைவர்கள் இரங்கல்!

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வைகோ வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ”தமிழ்நாட்டின் இதழியல் துறையில் இமாலய சாதனை படைத்த, ஆனந்த விகடன் பத்திரிகையை தோற்றுவித்த சாதனையாளர் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் அருமைத்திருமகன் …

விகடன் வானத்தின் ஒரு விண்மீன் மறைந்தது: தலைவர்கள் இரங்கல்! Read More

திருப்பதியில் தமிழகப் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம்

திருப்பதி கோயிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சே குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழகப்  பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: இலட்சோப லட்ச தமிழ் மக்களைக் கொன்று …

திருப்பதியில் தமிழகப் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் Read More

தொடர்வண்டித்துறையைத் தனியாருக்கு விடுவதா?-சீமான் கண்டனம்

தொடர்வண்டித்துறையைத் தனியார்வசம் ஒப்படைக்க மத்தியஅரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், அதனை வன்மையாகக் கண்டித்து நாம்தமிழர்கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: எளிய அடித்தட்டு மக்களின் பயணங்களுக்குப் பயன்படும் தொடர்வண்டித்துறையில் நூறுவிழுக்காடு அந்நிய முதலீட்டுக்குள் கொண்டுவர மத்தியஅரசு முடிவுசெய்திருப்பது மிகவும் அபத்தமானது; …

தொடர்வண்டித்துறையைத் தனியாருக்கு விடுவதா?-சீமான் கண்டனம் Read More

மாவீரர் தின கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும்:சீமான்

மாவீரர் தின கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும்  என்று    நாம் தமிழர் கட்சியின் சார்பாக, செந்தமிழன் சீமான்  கோரிக்கை விடுத்து  அறிக்கை வெளியிட்டுள்ளார். இதோ அறிக்கை  : “தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் …

மாவீரர் தின கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும்:சீமான் Read More