என் குடும்பமே மாதவன் ரசிகர்கள்: சூர்யா யதார்த்த பேச்சு!

சற்றே இடைவெளிக்குப்பின் மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். ‘இறுதிச்சுற்று’ .இப்படத்தை மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றி, ‘துரோகி’ என்கிற  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுதா இயக்கியுள்ளார்.இப்படத்தை சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ‘இறுதிச் சுற்று’ இருமொழித் திரைப்படமாக  …

என் குடும்பமே மாதவன் ரசிகர்கள்: சூர்யா யதார்த்த பேச்சு! Read More

நடிகர் சிவகுமாரின் அடுத்த அரிய முயற்சி : 75 வயதிலும் இலக்கிய சாதனை

கம்பராமாயணத்தை ‘கம்பன் என் காதலன்’ என்கிற பெயரில் நடிகர் சிவகுமார்  சொற்பொழிவு நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதன் பிறகு இப்போது ‘மகாபாரதம்’ தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதையும் இரண்டு மணிநேரப் பேருரையாக ஒரு கல்லூரியில் நிகழ்த்தியிருக்கிறார். …

நடிகர் சிவகுமாரின் அடுத்த அரிய முயற்சி : 75 வயதிலும் இலக்கிய சாதனை Read More

இயற்கையை நேசிக்க வேண்டும் : நடிகர் சூர்யா நாட்டுக்கு அறிவுரை!

அகரம் பவுண்டேஷன் , தி ஹிந்து , புதிய தலைமுறை இணைந்து நடத்தும் “ யாதும் ஊரே” என்னும் இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று துவங்கியது. இதில் தி ஹிந்து குழுமத்தின் தலைவர்  ராம் , புதிய தலைமுறை தொலைக்காட்சி  நிறுவனத்தின் …

இயற்கையை நேசிக்க வேண்டும் : நடிகர் சூர்யா நாட்டுக்கு அறிவுரை! Read More

அகரம் பவுண்டேஷன் நடத்தும் மாநாடு!

தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அறியப்படா நாயகர்களாக பல , தன்னார்வலர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் , ஊக்குவிக்கும் விதமாகவும் அகரம் பவுண்டேஷன் இரண்டு நாள் நிகழ்வு ஒன்றை …

அகரம் பவுண்டேஷன் நடத்தும் மாநாடு! Read More

பசங்க2 திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

பசங்க2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் சூர்யா பேசியபோது , ”எனக்கு இந்த சமயத்தில் மழை வெள்ளத்தால் பாத்திக்கப்பட்டதை பற்றி பேசுவதா அல்லது , பசங்க2 படத்தை பற்றி விரிவாக பேசுவதா என்று தெரியவில்லை.சமீபத்தில் கன மழையும் வெள்ளமும் நம்முடைய …

பசங்க2 திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு Read More

சூர்யா – விஷால் வழங்கிய வெள்ள நிவாரண நிதி !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம்  நிதி  திரட்டி வருகின்றனர். இதில் முதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் …

சூர்யா – விஷால் வழங்கிய வெள்ள நிவாரண நிதி ! Read More

‘பசங்க 2 ‘ படத்தில் ஜோதிகாவுக்குப் பதிலாக அமலாபால் நடித்தது ஏன்?- இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் !

பசங்க 2 பற்றி இயக்குநர் பாண்டிராஜ்  இவ்வாறு கூறுகிறார் ‘பசங்க 1 படத்தில் நான், என் நண்பர்கள்  என்னுடைய ஆசிரியர்கள் நாங்கள் ரசித்த உலகை படமாக ரசிகர்களுக்கு அளித்திருந்தேன். ஆனால் பசங்க 2 முற்றிலும் மாறுபட்ட ஒன்று, பசங்க 1 ல் …

‘பசங்க 2 ‘ படத்தில் ஜோதிகாவுக்குப் பதிலாக அமலாபால் நடித்தது ஏன்?- இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் ! Read More

குழந்தைகள் உலகம் பற்றி சூர்யா ​​!

விரைவில்  வெளிவரவிருக்கும் பசங்க-2 (ஹைக்கூ) திரைப்படத்தை பற்றி நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா ​”​ ”  என் குழந்தைகள் தியா, தேவ் என்என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 2டி எண்டர்டெய்ண்ட்மெண்ட் என அவர்களின் பெயரில் துவங்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம் …

குழந்தைகள் உலகம் பற்றி சூர்யா ​​! Read More

சிவகுமாரின் மகாபாரத உரை: சூர்யா-கார்த்தி வியப்பு,ஜோதிகா வாழ்த்து

கல்லூரியில் மாணவிகள் முன் மகாபாரதத்தை 2:15 மணி நேரத்தில் உரை நிகழ்த்துவது சாதாரண செயல் அல்ல அதற்காக அப்பா இரண்டு வருடம் உழைத்து இருக்கிறார் என்று – நடிகர் கார்த்திகூறியுள்ளார்.! நடிகர் சிவகுமார் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை …

சிவகுமாரின் மகாபாரத உரை: சூர்யா-கார்த்தி வியப்பு,ஜோதிகா வாழ்த்து Read More