ஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே?-இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல்

டக்கு முக்கு டிக்கு தாளம்” இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல் மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் மகனை ஹீரோவாக்கி காமெடி படம் இயக்கியிருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான் அவருடன் உரையாடியதிலிருந்து… இப்படி ஒரு படத்தில பையன ஹிரோவா அறிமுகப்படுத்தனும்னு எந்த ஒரு …

ஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே?-இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல் Read More

நிவின்பாலி, நயன்தாரா மலையாள அனுபவங்கள் :பிரஜின் பேசுகிறார்!

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள’ லவ் ஆக்ஷன் ட்ராமா’ என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின். நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், …

நிவின்பாலி, நயன்தாரா மலையாள அனுபவங்கள் :பிரஜின் பேசுகிறார்! Read More

‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி  !

சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கொலைக்காரன்’. அந்தப் படத்தில் கதா நாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றவர். ஆஷிம்ஆவிடம் பேசியபோது சினிமா, அழகிப் போட்டி, சொந்த வாழ்க்கை, சமூகம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவரது …

‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி  ! Read More

‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குநர் தாமிரா..!

        “நண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது” ; ஆண் தேவதை’ சொல்லும் அறம்..!   இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது …

‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குநர் தாமிரா..! Read More

ரஜினி – கமலை பார்த்து பார்த்து நடிக்க வந்தேன் : ‘கோரிப்பாளையம்’  அரீஷ் குமார்..!

புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார்.    குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் …

ரஜினி – கமலை பார்த்து பார்த்து நடிக்க வந்தேன் : ‘கோரிப்பாளையம்’  அரீஷ் குமார்..! Read More

புதுமுக நடிகரின் கூச்சம் போக்கிய நடிகை..!

‘மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் தான் ‘யாகன்’.. வினோத் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக டென்மார்க் தமிழரான சஜன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். நாயகியாக …

புதுமுக நடிகரின் கூச்சம் போக்கிய நடிகை..! Read More

எனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை!

  சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா. அண்மையில் வெளியாகியுள்ள …

எனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை! Read More

வசனம் என்பது எழுத்தாளரின் மொழியல்ல ; பாத்திரங்களின் மொழி : பிருந்தா சாரதி

தமிழ்ச்சினிமாவில் வசனங்களில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் பிருந்தாசாரதி. இவர் வசனகர்த்தா மட்டுமல்ல கவிஞர்,இயக்குநர், பத்திரிகையாளர்,எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் .இப்போது ‘சண்டக்கோழி –      2 ‘படத்துக்கு  வசனம் எழுதி வருகிறார். அண்மையில் அவரைச் சந்தித்தோம். உங்கள் முன் கதையைக் …

வசனம் என்பது எழுத்தாளரின் மொழியல்ல ; பாத்திரங்களின் மொழி : பிருந்தா சாரதி Read More

‘தரமணி’ யில் ராம் எங்களை அழவைத்தார் : லிஸி ஆண்டனி

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமாரின் மன அழுத்தமுள்ள மனைவியாக வந்து கடைசியில்  சுடப்பட்டு இறந்து போகும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஸி ஆண்டனி. படத்தில் அந்தப் பாத்திரம் பெரிய போலீஸ் அதிகாரியின் மனைவியாக இருந்தும்  …

‘தரமணி’ யில் ராம் எங்களை அழவைத்தார் : லிஸி ஆண்டனி Read More