‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா : படங்கள்!

[ngg_images source=”galleries” container_ids=”1075″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா : படங்கள்! Read More

தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து பேச்சு!

“நெடுநல்வாடை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இப்படத்தினை பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.  மையப்பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக ‘பூ ராமு’ நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் …

தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து பேச்சு! Read More

தன் உதவியாளரை அழ வைத்த வைரமுத்து !

வைரமுத்து தன் உதவியாளரை அழ வைத்த  சம்பவம் அண்மையில் நடந்தது. கவிஞர் வைரமுத்துவிடம் 30 ஆண்டுகளுக்கும்  மேலாக உதவியாளராக இருப்பவர் பாஸ்கரன். கவிப்பேரரசு வைரமுத்துவை நேரடியாகத் தெரிந்த அனைவருக்கும் பாஸ்கரனையும் தெரியும். இத்தனை ஆண்டு காலம் உட னிருந்து பணியாற்றிய அனுபவத்தில் வைரமுத்து என்கிற ஆளுமையின் …

தன் உதவியாளரை அழ வைத்த வைரமுத்து ! Read More

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு

  நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும்  என்று கவிஞர் வைரமுத்து ஒரு  மருத்துவமனை திறப்பு விழாவில்   பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:    சென்னை கோடம்பாக்கத்தில் ‘மெட்வே’ மருத்துவமனையின்  திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மருத்துவமனையைக் கவிப்பேரரசு …

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு Read More

கலைஞன் என்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்ல : கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

இந்தியாவின் தலை சிறந்த சினிமா இயக்குநர்களில் ஒருவர் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தர். தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற, பாலச்சந்தரின் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி ஆகும். நல்லமாங்குடியில் கே.பாலச்சந்தருடைய வீடு …

கலைஞன் என்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்ல : கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

சல்லிக்கட்டு பற்றி உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பாடலின் மூலம் பதில் சொல்லும் இயக்குநர் அமீர்..!

தமிழகமே சல்லிக்கட்டு தடை விஷயத்தில் பதற்றமாக இருக்கும் இன்றைய சூழலில் அதே சல்லிக்கட்டை மையமாக வைத்து புதிய திரைப்படத்தைத் தொடங்கியுள்ளார் பிரபல இயக்குநரான அமீர். தனது சொந்த நிறுவனமான அமீர் பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார் இயக்குநர் அமீர். …

சல்லிக்கட்டு பற்றி உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பாடலின் மூலம் பதில் சொல்லும் இயக்குநர் அமீர்..! Read More

எம்.ஜி.ஆர் விரும்பியபடி மதுவை ஒழியுங்கள் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

லீ ராயல் மெரிடியன் ஹோட்டல் அதிபர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி எழுதிய ‘இதய ஒலி’ வாழ்க்கை அனுபவங்கள் நூல் வெளியீட்டு விழா சென்னை ஹோட்டல் லீ ராயல் மெரிடியனில் நேற்று நடந்தது. இந்த நூலின் தமிழ்ப் பதிப்பை முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் …

எம்.ஜி.ஆர் விரும்பியபடி மதுவை ஒழியுங்கள் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் Read More

பாடல்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து!

விஜய் – சூர்யா – விஷால் – கார்த்தி – விஜய் சேதுபதி விக்ரம்பிரபு – உதயநிதி – அல்லு அர்ஜுன் படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வருகிறார். …

பாடல்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து! Read More

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை !

திருவள்ளுவர் திருநாளையொட்டி வெற்றித் தமி்ழர் பேரவையின் சார்பாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவிக்கிறார்.

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை ! Read More