சேரனை அப்பாவாகப் பார்ப்பது மகிழ்ச்சி: இயக்குநர் வசந்தபாலன்!

Pallatte kokkatt film house வழங்கும் படம் ராஜாவுக்கு செக். இப்படத்தை SDC பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது. சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சாய் ராஜ்குமார் எழுதி இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. …

சேரனை அப்பாவாகப் பார்ப்பது மகிழ்ச்சி: இயக்குநர் வசந்தபாலன்! Read More

 இயக்குநர் சரண் வியக்கும் ரோகிணி!

 இயக்குநர் சரண் கூறுகிறார்:   நடிகைகளில் ரோகிணிக்கு ஒரு தனித்துவமான இடம் எப்போதும் உண்டு. ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’திரைப்படத்தில் டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார் பட்டாளம் சுந்தரிபாய் பாத்திரத்தில் நடிக்க,அவருக்கு நேரெதிரான லதாம்மா என்ற காது கேட்காத வாய் பேசாத …

 இயக்குநர் சரண் வியக்கும் ரோகிணி! Read More

‘ஆயிரத்தில் இருவர்’ விமர்சனம்

பாலச்சந்தரின் சீடரான சரண் இயக்கத்தில், வினய்  இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’.ஒரே ஒருவம் கொண்டஇரட்டையர் பற்றிய ஆள்  ஆள்மாறாட்டம்  ரகக் கதைதான் இது . செந்தட்டிக்காளை, செவத்தக்காளை என்ற இரட்டை பிறப்புக்களான வினய்கள், தாயின் கருவில் இருக்கும்போதே நீயா? நானா? என்று …

‘ஆயிரத்தில் இருவர்’ விமர்சனம் Read More

பேய்கள் இருக்கிறதா இல்லையா என அலசும் படம் !

இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குநராகவும், தெலுங்குபடவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும்சமீபத்தில்வெளியாகிவெற்றிபெற்ற “பீருவா” உள்ளிட்டபலபடங்களை இயக்கிய கண்மணி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகிறார். …

பேய்கள் இருக்கிறதா இல்லையா என அலசும் படம் ! Read More

‘திருக்குறளிசை’ வெளியீட்டு விழாவில் பரத்வாஜைப் பாராட்டி இயக்குநர் சரண் வாசித்த கவிதை !

பரத்வாஜ் இசையமைத்த ‘திருக்குறளிசை’  வெளியீட்டு விழா  நடந்தது. முதலில் அறத்துப்பாலிலுள்ள 380 குறள்கள்,அதற்கான 380 விளக்கங்கள் என  அறத்துப்பால் அதிகாரத்துக்கான குறுந்தகடு வெளியிடப்பட்டது. சுவாமி ஓங்காரனந்தா வெளியிட இயக்குநர் சரண் பெற்றுக்கொண்டார். இயக்குநர் சரண் பரத்வாஜைப் பாராட்டிக் கவிதை எழுதி வாசித்ததார். …

‘திருக்குறளிசை’ வெளியீட்டு விழாவில் பரத்வாஜைப் பாராட்டி இயக்குநர் சரண் வாசித்த கவிதை ! Read More

செயற்கரிய செய்தார் பரத்வாஜ்!

திரையுலகில் எல்லாருக்கும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. இரவும் பகலும் உண்டு. வெற்றி மறைவுப் பிரதேசங்கள் எல்லாருக்கும் உண்டு. உருப்படியான, திருப்தியான வாய்ப்புகள் அமையாமல் அப்படி ஒரு கிரகண காலத்தில் இருக்கும் போது பலரும் சோர்வு அடைந்து விடுவது உண்டு. சிலர் தங்கள் …

செயற்கரிய செய்தார் பரத்வாஜ்! Read More