‘இஞ்சி இடுப்பழகி’ விமர்சனம்

குண்டாக இருப்பவர்கள் சமுதாயத்தில் கேலியாகப் பார்க்கப் படுகிறார்கள். அவர்களது நோக்கில்,பார்வையில் ஒரு கதை சொல்ல நினைத்து உருவாகியுள்ள படம்தான் ‘இஞ்சி இடுப்பழகி’. அனுஷ்கா தகப்பனில்லாத பெண். வாயைக் கட்டத் தெரியாததால் உடல் எடை கூடி விடுகிறது.  திருமணம் செய்ய  அதுவே தடையாகிப் …

‘இஞ்சி இடுப்பழகி’ விமர்சனம் Read More

‘உப்பு கருவாடு’ விமர்சனம்

சினிமாத்தொழில் சார்ந்த பின்னணியில் ஏராளமான படங்கள் உருவாகியுள்ளன. அவை பெரும்பாலும் தோல்வியையே அடைந்துள்ளன. அவற்றில் சேராமல் வெற்றி வழியில் கதை சொல்லியிருக்கும் படம் ‘உப்பு கருவாடு’ எனலாம். சினிமாவில் அரதப் பழசான அம்சங்கள்தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப் படுகின்றன.  மீன் கெட்டு …

‘உப்பு கருவாடு’ விமர்சனம் Read More

‘ஒருநாள் இரவில்’ விமர்சனம்

பாரின் ரிடர்ன் ஆசாமி சத்யராஜ் .பணம் சம்பாதித்தாலும் வீட்டில் யாரும் மதிக்கவில்லையே என்று அவரை வெறுமையும் விரக்தியும் வாட்டுகிiன்றன. பொழுது போக்க  நண்பர்களுடன் பாட்டில் சகவாசம். இவரை அண்டி அவர்களும் ஜால்ரா போட்டு வருகிறார்கள். ஒரு நாள் அலுத்துப்போய் ஒரு சபலம் …

‘ஒருநாள் இரவில்’ விமர்சனம் Read More

ஒரு கனவு ததும்பிய கலை வாழ்க்கை கலைந்த கதை : காலம் பிரித்த வெற்றி ஜோடி இரட்டையர் ராபர்ட் – ராஜசேகர்

பாலைவனச்சோலை, சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பு ஆகிய படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்கவே இயலாது. அவை ராபர்ட் -ராஜசேகர் என்ற இரட்டையர்களால் இயக்கப்பட்டவை. இருவரையும் தனித்தனியே சந்தித்தோம். ராஜசேகர் நடிகராகிவிட ராபர்ட் ஒளிப்பதிவாளராகத் தொடர்கிறார். திரைப்படக்கல்லூரியில் 1971—- 74 -ல் …

ஒரு கனவு ததும்பிய கலை வாழ்க்கை கலைந்த கதை : காலம் பிரித்த வெற்றி ஜோடி இரட்டையர் ராபர்ட் – ராஜசேகர் Read More

உறுமீன் டிசம்பர் 4ம் தேதி வெளியீடு!

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் D.டில்லிபாபு தயாரிப்பில் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் நடித்திருக்கும் உறுமீன் prediction  game ஐ ஆர்யா வெளியிட்டார். உடன் உறுமீன் படகுழுவினர்  , இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி ., கதா நாயகன் பாபி …

உறுமீன் டிசம்பர் 4ம் தேதி வெளியீடு! Read More

சூர்யா – விஷால் வழங்கிய வெள்ள நிவாரண நிதி !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம்  நிதி  திரட்டி வருகின்றனர். இதில் முதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் …

சூர்யா – விஷால் வழங்கிய வெள்ள நிவாரண நிதி ! Read More

சிறு முதலீட்டுப் படங்களால்தான் சினிமா உயிருடன் இருக்கிறது !-அபிராமி ராமநாதன் பேச்சு

சினிமா உயிருடன்  இருப்பது சிறு முதலீட்டுப் படங்களால்தான் என்று அபிராமி ராமநாதன் ஒரு பட விழாவில் பேசினார். பேய்க்கும் பாம்புக்கும் மோதல் கொண்ட படமாக உருவாகியுள்ளது ‘விடாயுதம்’ . நாயகன் ராம் சரவணன், நாயகி ஆஸ்கார் விருது பெற்ற படமான ‘ஸ்லம்டாக் …

சிறு முதலீட்டுப் படங்களால்தான் சினிமா உயிருடன் இருக்கிறது !-அபிராமி ராமநாதன் பேச்சு Read More

பெண்கள் வெளிஅழகைப் பற்றிக் கவலைப்படக்கூடாது: இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா

வெளி அழகைப்பற்றி பெண்கள் கவலைப்படக்கூடாது. பட உலகில் ஆண் ஆதிக்கம் நிறைந்து இருப்பது தவறு அல்ல. சண்டை காட்சிகளில்அவர்கள்தான் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்’’ என்று நடிகை இஞ்சி இடுப்பழகி நாயகி அனுஷ்கா கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- ‘‘பெண்களில் பலர் வெளி அழகுக்கு …

பெண்கள் வெளிஅழகைப் பற்றிக் கவலைப்படக்கூடாது: இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா Read More