‘பாம்பு சட்டை’ உரித்து விரைவில் சீறும்!

“ பாபி  சிம்ஹா , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புதுமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்கும் ‘பாம்பு சட்டை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் தயாரிப்பாளர் மனோபாலா …

‘பாம்பு சட்டை’ உரித்து விரைவில் சீறும்! Read More

சாதனை நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் !

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி கேரளாவில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். இவரது தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார் பெயர் நாராயண குட்டியம்மாள். நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் …

சாதனை நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் ! Read More

எம்எஸ்விக்கு கமல் இரங்கல்!

எம்எஸ்விக்கு கமல் இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; ”திரு எம்எஸ்வி பிரிக்க முடியாத வகையில் தமிழ் திரையுலக வரலாற்றோடு ஒன்றிவிட்டவர். தமிழ் மற்றும் தென்னிந்திய கலாசாரச் சித்தரிப்பின் அங்கம் அவர். எம்எஸ்வி பலரின் வாழ்வின் பின்னணி இசையாகி விட்டவர். …

எம்எஸ்விக்கு கமல் இரங்கல்! Read More

இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல்

மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா? …

இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல் Read More

சினிமாவில் எழுத்தாளர்களை மதிக்கும் காலம் வரும் : ராஜேஷ்குமார்

க்ரைம் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமார் ,சுமார் 1500 நாவல்கள் எழுதியவர் இப்போது தான் திரையுலகிற்கு வந்துள்ளார். இப்போது ஐந்து படங்களில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு! உங்களுடைய அனுபவத்துக்கு  சினிமாவுக்குத் தாமதமாக வந்திருப்பதாக உணரவில்லையா? எழுத்தாளர்களின் உலகம் வேறு. …

சினிமாவில் எழுத்தாளர்களை மதிக்கும் காலம் வரும் : ராஜேஷ்குமார் Read More