சோகமயமாய் ஓர் ஊடக சந்திப்பு!

கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் ‘வனமகன்’ திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் ‘இவன் தந்திரன்’ படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் …

சோகமயமாய் ஓர் ஊடக சந்திப்பு! Read More

விவசாயிகளின் மரணங்கள் பற்றிய ஆவணப்படம் ’கொலை விளையும் நிலம்’ !

விவசாயிகளின் தொடர் மரணங்கள் ஆவணப்படம் ஆகிறது. பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ராஜுமுருகன் பாடல் எழுத சமுத்திரக்கனி குரல்கொடுக்க உருவாகும் ஆவணப்படம்   கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததோடு காவிரியில் தண்ணீர் வராததால் கடும் வறட்சி ஏற்பட்டது. …

விவசாயிகளின் மரணங்கள் பற்றிய ஆவணப்படம் ’கொலை விளையும் நிலம்’ ! Read More

“வெறும் பாராட்டு போதுமென நின்றுவிடக் கூடாது” ; குறும்பட இயக்குநர்களுக்கு ஊக்கம் தரும் லிப்ரா புரடக்சன்ஸ்..!

டெக்னீசியன்களை அதிகமாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் லிப்ரா குறும்பட விழா..! சினிமாவில் நாளுக்கு நாள் குறும்படங்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டுதான் போகிறது.. ஒரு காலத்தில் உதவி இயக்குநர் வாய்ப்புக்காக கால்கடுக்க சுற்றியலைந்தவர்கள், பத்து வருடம் உதவி இயக்குநர்களாகவே காலத்தை கழித்துவிட்டு பின் வாய்ப்பு தேடுபவர்கள் …

“வெறும் பாராட்டு போதுமென நின்றுவிடக் கூடாது” ; குறும்பட இயக்குநர்களுக்கு ஊக்கம் தரும் லிப்ரா புரடக்சன்ஸ்..! Read More

எடப்பாடி சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் : விக்ரமன் பேச்சு!

ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.மணிமேகலை தயாரிக்கும் ” நான் யாரென்று நீ சொல்” என்கிற படத்தில் கீர்த்திதரன் கதாநாயகனாக நடிக்கிறார்.கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமான நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான  கஜேஷ  இப்படத்தில் இரண்டாவது நாயகனாக  நடிக்கிறார். …

எடப்பாடி சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் : விக்ரமன் பேச்சு! Read More

குடிச்சு சாவாதீங்கடா :அதிர வைத்த ஒரு குறும்படம்!

நாடெங்கிலும் பெண்களே கிளர்ந்தெழுந்து மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் அற்புதமான காட்சி  நாட்டையே கவனிக்க வைத்தது.  ஆனால் குடிகாரர்களை ? “ஐயோ வவுத்துக்குள்ள போக வேண்டிய அம்புட்டு சரக்கும், இப்படி வேஸ்ட்டா பூமிக்குப் போகுதே. பின்னே ஏண்டா பூமி சுத்தாது…?” என்று குடிகாரர்கள் …

குடிச்சு சாவாதீங்கடா :அதிர வைத்த ஒரு குறும்படம்! Read More

அம்மா ஆகிவிட்ட கவர்ச்சி நடிகை!

ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு ” நான் யாரென்று நீ சொல்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார். கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா …

அம்மா ஆகிவிட்ட கவர்ச்சி நடிகை! Read More

சினிமாக்காரர்கள்தான் சினிமாவை அழிக்கிறார்கள் :மன்சூரலிகான் !

கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிற ‘ உறுதி கொள் ‘படத்தில் நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பான …

சினிமாக்காரர்கள்தான் சினிமாவை அழிக்கிறார்கள் :மன்சூரலிகான் ! Read More

பள்ளி வயதுக்காதலுக்கு எதிரான படம் ‘ உறுதி கொள்’

ஏபிகே  பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ” உறுதி கொள்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், …

பள்ளி வயதுக்காதலுக்கு எதிரான படம் ‘ உறுதி கொள்’ Read More

சினிமாவைக் காப்பாற்ற வராத ரஜினிதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறாரா…? -டி.ராஜேந்தர் கேள்வி!

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைவரும்,  இயக்குநர், நடிகருமான டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல், சினிமா, தியேட்டர் ஸ்டிரைக் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பற்றி தனக்கே உரி்ததான பாணியில் பேசினார். அப்போது அவர் பேசும்போது, “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் துரோகம் …

சினிமாவைக் காப்பாற்ற வராத ரஜினிதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறாரா…? -டி.ராஜேந்தர் கேள்வி! Read More

தியேட்டரை மூட வேண்டாம் : தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்!

தியேடடரை மூட வேண்டாம் : தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேண்டுகோள் அறிககை! சினிமாத்துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி(GST) மற்றும் கேளிக்கை வரியால் சினிமாத்துறை மேலும் குழப்பான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்து …

தியேட்டரை மூட வேண்டாம் : தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்! Read More