எலியும் பூனையுமான இரு ஊர்களிலிருந்து நகமும் சதையுமாக ஒரு காதல் ஜோடி!

கிராமத்துப் பின்னணியில் உயிரோட்டமான நகைச்சுவையுடன் வரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. இந்த வெற்றி வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் ‘யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ளவை’.தமிழ்நாட்டில் பிரபலமான இந்தப் பழமொழிக்கு விளக்கம் தேவையில்லை. இந்தப் பெயரில் அறிமுக …

எலியும் பூனையுமான இரு ஊர்களிலிருந்து நகமும் சதையுமாக ஒரு காதல் ஜோடி! Read More

தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!

தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தூய்மை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் கனவு திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வியாழக்கிழமை தேநீர் விருந்தளித்தார். இந்திய நடிகர்கள் …

தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி! Read More

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் !

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வ கதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. …

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ! Read More

கமல் முயற்சி : 10,000 சினிமா தொழிலாளர்களுக்கு பயிற்சி !

திரைத்துறை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்புடனேயே இயங்குகிறது. தற்போது கிட்டத்தட்ட 35 திரைத்துறை சார்ந்த கூட்டமைப்புகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களது திறனாய்வுக்கும், பயிற்சிக்கும் சரியான உள்கட்டமைப்போ, தளமோ தற்போது இல்லை.   இதனால் அகிலஇந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான …

கமல் முயற்சி : 10,000 சினிமா தொழிலாளர்களுக்கு பயிற்சி ! Read More

கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளி இசையமைப்பாளர்: பிரதமர் வாழ்த்து!

கடந்த பிப்ரவரி மாதம் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்-ஐ, பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்தினார். இது குறித்து பேசிய ரிக்கி கேஜ், 45 …

கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளி இசையமைப்பாளர்: பிரதமர் வாழ்த்து! Read More

ஒரு மனிதனின் பயணக்கதை ‘யாத்ரீகன்’

‘யாத்ரீகன்’. 10 வயது முதல் 45 வயது வரையுள்ள ஒரு மனிதனின் பயணக்கதை ! இப்படத்துக்குக் கதை திரைக்கதை எழுதி இயக்குபவர் ஜெயபால் கந்தசாமி. இவர் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர். ஆதியாக கிஷோர் நடிக்கிறார். கதையைக் கேட்டு  பிடித்துப்போய் நடிக்கச் …

ஒரு மனிதனின் பயணக்கதை ‘யாத்ரீகன்’ Read More

ஆர்யாவை அழுக்காக காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: விஷ்ணு வர்தன்

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா , தீபா சன்னிதி , ஸ்வாதி , இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா  நடித்திருக்கும் திரைப்படம் “யட்சன்”. இந்த படத்தை யுடிவி நிறுவனத்தின் சார்பில் சித்தார்த் ராய் கபூர்  விஷ்ணு வர்தன் அவர்களோடு இணைந்து  தனஞ்ஜெயன்  …

ஆர்யாவை அழுக்காக காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: விஷ்ணு வர்தன் Read More

வில்லங்கத்தை பிளைட்டில் ஏற்றி அழைத்து வந்த இயக்குநர்!

மாங்கா படத்துக்கு ஏ! எல்லாம் இவரால்தானாம்…  இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘மாங்கா’. இந்த படத்திற்கு சென்சார் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. க்ளீன் ஏ சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இந்த படத்தில் கற்பழிப்பு காட்சியும் …

வில்லங்கத்தை பிளைட்டில் ஏற்றி அழைத்து வந்த இயக்குநர்! Read More

கிளிசரின் போடாமலேயே அழுது அசத்தும் அம்மா நடிகை சுஜாதா !

கமலின் ‘விருமாண்டி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் சுஜாதா. அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என்று இருந்தவரை அமீர் தேடிப் பிடித்து பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் அம்மாவாக நடிக்க வைத்தார். அதை தொடர்ந்து வேல், பிரிவோம் சந்திப்போம், தோட்டா, ரம்மி, …

கிளிசரின் போடாமலேயே அழுது அசத்தும் அம்மா நடிகை சுஜாதா ! Read More

நயன்தாராவிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்!

கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிப்பில் பொடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு  தயாரித்து அஷ்வின் சரவணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாயா”. இத்திரைப்படம் வருகிற செப்டெம்பர் பதினேழாம் தேதி வெளிவரவுள்ளது. சூப்பர்  நேச்சுரல் படமான இதில் நடிகர் ஆரி  …

நயன்தாராவிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்! Read More